Search results

Advertisement

  1. Nilaajothi

    Unai Pirintha Pinnum Kaathal 13

    அருமையான அழகான கதை, மித்ரன், சாரு அவர்கள் காதல், சந்தோஷ், மித்ரன் நட்ப்பு உணர்வு பூர்வமாக அமைந்தது அருமை, மீண்டும் இந்த கதைவாசிபத்தில் மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், நன்றிகள் :love::love::love::love::love:
  2. Nilaajothi

    என்னை மறந்தவளே-14

    அருமையான பதிவு, சைதன்னியன், மீரா திருமணம் இனிதாக அழகாக நிறைவு பெற்றது அருமை, திருமண புகைப்படம் அழகாக கதை பதிவுக்கு எற்ப்ப இருந்தது அருமை (y)(y)(y):love::love::love:
  3. Nilaajothi

    என்னை மறந்தவளே-13

    அருமையான பதிவு(y)(y)(y), மீராவிக்கு சையு தன் காதல்லை மறுத்தது ஞாபகம் வந்தால் என்ன ஆகுமோ, திருமணம் நடைபெருமா :unsure::unsure::unsure::love::love::love:
  4. Nilaajothi

    Kaathalin Parisu 8 1

    அருமை (y)(y)(y)ஷியாம் சக்தியிடம் திருமணதிற்கு சம்மதம் வாங்கிவிடுவான் ஏன் என்றால் அவளுக்கா எதையும் செய்ய தயராக இருக்கும் போது அங்கு மறுப்பிற்கு வழியேது :love::love::love:
  5. Nilaajothi

    காதலின் பரிசு 7 2

    ஷியாம்மும் அருமை அவன் தாத்தாவும் அருமை பேரன் மனதில் சக்திவுள்ளாள் என்று அறிந்து கொண்டு முன் எற்படாக பெண் பார்க்கும் வைபவத்திற்கு செல்ல நினைத்து செயல் பட்டது அருமை
  6. Nilaajothi

    காதலின் பரிசு 7 1

    அருமை சூர்யாவிற்கு ஷைலஜா ஜோடியா சூப்பர்
  7. Nilaajothi

    மரகத மழையாய் நீ!.. (நிறைவு பகுதி)

    அருமையான கதை அழகான நிறைவு அருமை மஹாதேவ் அவன் நீண்ட நாள் காதல் தவம் ஜனனி அவன் அகம் நிறைய அவன் வாழ்வில் மகிழ்விக்க திருமண பந்ததின் மூலம் அடியெடுத்து வைத்து விட்டாள் அவர்கள் வாழ்வு சிறக்க வாழ்த்தி விடை பெறுவோம் மகிழ்ச்சியாக, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
  8. Nilaajothi

    20 நான் என்பதே நாம் தானடி

    அருமையான பதிவுகள்,மீரா மிக தெளிவாக தான் எண்ண நினைக்கிறன் என்பது பற்றி அவள் வீட்டினரிடம் பேசி தான் அமுவாக தான் இருக்க நினைக்கிறேன் என்னை பெங்களூரில் போய் விட சொல்லி தன் அக்கா, அண்ணாவுடன் அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டாள் இதை கேள்வி பட்டால் திலகவதி, சரவணன் மிகவும் மகிழ்ச்சி அடைவர்
  9. Nilaajothi

    19 நான் என்பதே நாம் தானடி

    அருமையான பதிவுகள்(y)(y)(y), திலகவிதி, சரவணன் மீராவின் நினைப்பு இருந்தாலும் அதை வெளிப்படுத்தி கொள்ளாமல் இயல்பாய் இருப்பதுபோல் இருகின்றனர், மீரா மனம் இவர்களை நினைத்து பார்த்து கொள்வதும் அவர்களிடம் பேச நினைப்பதும் பின்பு அமைதியாக யோசிப்பதும் மீராவின் அண்ணி அவளுக்கு பைத்தியம் தெளிந்து வந்திருப்பதாக...
  10. Nilaajothi

    18 நான் என்பதே நாம் தானடி

    அருமை(y)(y)(y),மீரா குணம் ஆகிவிட்டாள் என்று தெரிந்த உடன் சரவணன் அவளிடம் டாக்டர்ரை பேச சொல்லி அவள் மனம் குழபம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான், திலகவதி தன் மகன் மனம் மீராவை பிரிவுதுயர் அவனை வாட்டும் என்று குன்னூர் போக நினைக்கிறார் ஆனால் அவன் பெங்களூர் வேலை இருக்கு என்று சொல்கிறான்...
  11. Nilaajothi

    17 நான் என்பதே நாம் தானடி

    அருமை, அவளுக்கு நினைவு வந்து மீராவா, அமுவா என்று குழம்புக்கொள்கிறாள், விபதுக்கு முன், பின் ஞாபங்கள் அவளுக்கு இருக்கு இனி அவள் உறங்கி எழுந்தால் நிலையான மன நிலைமை வரலாம் என்று மருத்துவர் கூறுகிறார் இனி
  12. Nilaajothi

    16 நான் என்பதே நாம் தானடி

    அருமையான பதிவு கல்லுரியில் அவள் நினையவுகள் திரும்ப வாய்ப்புள்ளது என்று நினைத்து சரவணன், திலகவதி கூட்டி சென்றனர் அவள் நண்பர்கள் பார்த்தும் அவளுக்கு நினைவு இருந்தும் இல்லாத நிலை இனி என்ன ஆகுமோ
  13. Nilaajothi

    15 நான் என்பதே நாம் தானடி

    அருமையான பதிவு, எண்ணங்களுக்கு அதிக சக்தி உள்ளது நல்லது கெட்டது போல் அது நமக்கு பலன் அளிக்கும் பிறருக்கு எதையும் கொடுக்கவிட்டாலும் அவர்களை மனதாரா வாழ்த்துங்கள் வரிகள் அருமை
  14. Nilaajothi

    12 நான் என்பதே நாம் தானடி

    அருமையான பதிவு, சரவணன் மயூவை நேசிக்க தொடங்கி விட்டானோ அவன் அம்மா சொன்னபிறகே அன்றைய விபத்து பற்றி விசாரித்து இப்பொழுது அவள் கல்லுரிக்கு செல்கிறான் அவன் மனம் பயம் கொள்கிறது அவள் நினைவு வந்தால் தங்களை ஒருவேளை மறந்து விடுவளோ என்று இனி என்ன ஆகுமோ
  15. Nilaajothi

    11 நான் என்பதே நாம் தானடி

    அருமையான பதிவு, சரவணன் அவளுக்கு ஞாபகம் வராமல் போனால் இறுதி வரை தான் பார்த்து கொள்வதாக நினைக்கிறான் உறவில்லாமல் அவளை அவன் பார்த்து கொள்ளமுடியுமா
  16. Nilaajothi

    10 நான் என்பதே நாம் தானடி

    அருமை(y)(y)(y) மையூரியான அம்முவிக்கு பிழைய நினைவுகள் திரும்ப வரவேண்டும் என்று திலகவதி சரவணன் இருவருமே பிராத்திக்கின்றனர் நினைவு திருப்பினால் இவர்கள் நிலைமை மையூ மறக்கும் படியாக இருக்குமா :unsure::unsure::unsure:
  17. Nilaajothi

    9 நான் என்பதே நாம் தானடி

    அருமை (y)(y)(y),பெங்களூரில் மையூ வாழ்க்கை எவ்வாறு இருக்குமோ அவள் ஞாபகம் எப்ப திரும்புமோ :unsure::unsure::unsure:
  18. Nilaajothi

    23 பிரிந்தோம் இணைவோம் (final)

    அருமையான அழகான கதை நிறைவு அருமை(y)(y)(y):love::love::love::love:
  19. Nilaajothi

    22 பிரிந்தோம் இணைவோம்

    அருமையான பதிவு(y)(y)(y), ஹேமா தான் பிரிந்து சென்றபின்பு இங்கு உள்ளவர்கள் மன நிலைமை தான் வந்த பின்பு அவர்கள் கோபங்கள் எல்லாம் புரிந்து கொண்டதை பற்றி பேசியது அருமை (y)(y)(y)

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top