அருமையான பதிவுகள்(y)(y)(y), திலகவிதி, சரவணன் மீராவின் நினைப்பு இருந்தாலும் அதை வெளிப்படுத்தி கொள்ளாமல் இயல்பாய் இருப்பதுபோல் இருகின்றனர், மீரா மனம் இவர்களை நினைத்து பார்த்து கொள்வதும் அவர்களிடம் பேச நினைப்பதும் பின்பு அமைதியாக யோசிப்பதும் மீராவின் அண்ணி அவளுக்கு பைத்தியம் தெளிந்து வந்திருப்பதாக...