ராதா நீ கூட தான் அவளுக்கு தெரியாமலே அவங்க அண்ணனை காதலிச்சு கல்யாணம் வரைக்கும் சொல்லாம மெயின்டைன் பண்ணுணிங்க இப்போ அவளை மட்டும் கேள்வி கேட்டு குடையுற..... பாவம் அவளும் என்ன செய்வா கொஞ்சமாவது கேப் விடு...... :ROFLMAO:
இருந்தாலும் ராதாவை சமாளிக்கிறதுக்கு வாயில வந்ததை எல்லாம் அடிச்சு விடுறா...
அஜய் மட்டும் இல்லைனா சேனாதிபதி அவர் வழியில எப்படியும் இந்த கல்யாணத்தை நடத்தி இருப்பாரு..... அது புரியாம இந்த பலராம் அஜய்கிட்ட முறைச்சுகிட்டு நிக்குறாரு....... அது கூட பரவாயில்லை அவனோட அப்பா அம்மாக்கு கூட மரியாதை குடுக்காம இத்தனை வருஷ பழக்கத்தை ஒன்னுமே இல்லைன்னு ஆக்கிட்டாரு.... :mad: :mad...
அவன் மாட்டலைன்னாலும் போன் காலுக்கு அந்த பக்கம் இருக்கவங்க மாட்டி விட வாய்ப்பு அதிகம்.... இல்லனாலும் இந்த மாதிரி நாலு அஞ்சு தடவை ரேகாக்காக வறிஞ்சு கட்டிட்டு வந்தா எல்லாம் மாறிடும்.... :ROFLMAO:
ரேகா இன்னும் சஹானா மேல இருக்க கோபத்துல பயத்துல அவளை தப்பாவே பார்க்குறா...... அவ வருணோட காதலின்னு இவ தான் நினைவு படுத்திட்டே இருக்கா..... எது எடுத்தாலும் சுதர்ஷன்கிட்ட புகார் படிக்க ஆரம்பிச்சுடுறா.... இவனும் அவளுக்காக சஹானாகிட்ட வந்து சண்டை பிடிக்கிறான்.... :mad::mad::mad:
அவளோட வறுமையை சொல்லி...
காயத்ரி சூப்பர்... அவ நிலையில சரியா இருக்கா.... மனசுல எதையும் வச்சுக்காம பட்டு பட்டுனு கேட்டுடுறா...
குழந்தையா..... இதை எதிர்பார்க்கல..... சிகாவே திரும்ப கிடைச்சது போல கல்பனாக்கு சந்தோசம்.... ஆனா மத்தவங்க முக்கியமா சரளா என்ன பேசுவாரோ.....
பலராம் எதையும் யோசிச்சு செய்ற நிலையில இல்லை.... என் பொண்ணு வாழ்க்கை நான் தான் முடிவெடுப்பேன்னு பிடிவாதம் ஈகோ..... இவங்களும் அவரை நெருக்குறாங்க முடிவெடுக்குறதுக்கு.... இவரும் பொண்ணுக்கு அவசரமா அவர் பார்த்த பையனோட கல்யாணம் பண்ணனும்ன்னு நினைக்குறாரு.... எல்லாருக்கும் அவசரம் யாருக்கும் பொறுமை...
பார்த்து அஞ்சு நாள் தான் ஆகியிருக்கு லவ் வந்தது பரவாயில்லை ஆனா இப்படி தான் ப்ரொபோஸ் பண்ணுவியா.... உன்னோட நல்ல நேரம் ஸ்ட்ரோங்கா அடி விழலை இல்லனா மண்டையை பொழந்துருப்பா.... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பிரவா :love: ஆல்வேஸ் அல்டிமேட் தான்.....:cool:
படம் எடுக்குறது மட்டும் தான் தங்கச்சி வேலை... அதை நூறு நாள் ஓட்டி அவார்ட்க்கும் ஏற்பாடு பன்றான்.... :ROFLMAO:
மொறைச்சுட்டே திரிஞ்ச மச்சானுக்கு கூட ஹெல்ப் பண்ண நினைக்கிற அந்த மனசு இருக்கே....:ROFLMAO: அவனும் அக்காவும் லவ் யூ வாம்...
இத்தனை நாள் கல்யாணை கண்டுக்காம விட்டவ இப்போ இவ்வளவு பிரச்சனையில அவன் தான் வேணும்ன்னு கெஞ்சுறா..... :cautious:
இவங்க காதல்ல அஜய் தான் பாவம்... எல்லார்கிட்டயும் மாட்டிக்கிட்டு தவிக்கிறான்.....
தாரிணி பிரச்சனையில எல்லாரும் ஜீவியை மறந்துட்டாங்க.... இந்த கல்யாணம் நடந்தா அடுத்து சின்ன மருமகளையும்...