வாழ்வின் விடியலை நோக்கிய
பயணம் என்று அறியாமல்
இரவு நேர பயணத்தில் ஈடுபட்டேன்....
என் இதய ராணியான அவள்
என்னை நோக்கி என் பயணத்தில்
கலந்து கொள்ள ஓடி வந்து கொண்டிருந்தாள்....
என் உதிரம் கூட அவளது ஓட்டத்திற்கு ஏற்ப
என் உடலில் வேகமாக பாய்ந்தது....
எனது கரம் என் அனுமதி இல்லாமல்
அவளின் முன்...