சுசீலா அம்மாவுக்கு கொஞ்சமும் மனசாட்சி இல்லையா.... சிகா இருந்தவரை உங்க மகள் குடும்பத்தை எப்படி பார்த்துகிட்டான் :( :( :( :( அந்த நன்றி கொஞ்சம் கூடவா இல்லை :mad::mad::mad: கல்பனா கிட்ட எப்போதாவது அனுசரணையா பேசி இருப்பாளா :(:(:(:( பண உதவி கேட்கலையே நாங்கள் இருக்கோம் என்று ஆதரவான வார்த்தை கூட...