Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • கண்ணொடும் நெஞ்சோடும் உயிரால் உன்னை மூடி கொண்டேனே
    கனவோ டும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
    மதி பாதிக்கும் மதி முகமே
    உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்
    எங்கா நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே
    மனசெல்லாம் நீதான் நீதானே ஒ ...
    banumathi jayaraman
    banumathi jayaraman
    நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
    கண்மணியே ஒ கண்மணியே
    கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
    என் உயிரே ஒ என் உயிரே
    பூவொன்று உன் மீது
    விழுந்தாலும் தாங்காது
    என் நெஞ்சம் புண்ணாய் போகுமே
    நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
    Sathya07
    Sathya07
    Ne thoongum nerathil.. En kangal thoongathu..
    ஆளான நாள் முதலாய் உன்னைத்தான் நான் நினைச்சேன்
    நூலாகத்தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன்

    ஆண் : பூ முடிக்கும் கூந்தலிலே எம் மனசை நீ முடிச்சே
    நீ முடிச்ச முடிப்பினிலே என் உசிறு தினம் தவிக்க

    பெண் : பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு
    இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ

    ஆண் : இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா
    hi friends.............................

    "VMUN"and "KD" ud pota thaamatham aagum.........................

    google input tools wrk aagala so sry ................

    ungalukku therinja safe aana softwaer iruntha enakku sollunga ok ...........................bye friends
    நீ வானம் நான் நீலம்
    உன்னி நானாய் கலந்திருப்பேன்
    நீ எண்ணம் நான் வார்த்தை
    நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
    நீ வெயில் நான் குயில்
    உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
    நீ உடை நான் இடை
    உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
    நீ பகல் நான் ஒளி
    என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
    வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்தது.
    மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது.

    ஒரு நாள் காதல் என் வாசலில்…
    ஒரு நாள் காதல் என் வாசலில்,
    வரவா? வரவா? கேட்டது.
    மறுநாள் காதல் என் வீட்டுக்குள்,
    அடிமை சாசனம் மீட்டுது.
    அதுவோ? அது இதுவோ? இது எதுவோ?
    அதுவே நாம் அறியோமே.
    பூமாலையே உன்னை மணப்பேன்
    புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்
    மகராணி போலுன்னை மதிப்பேன்
    உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
    என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
    அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்
    ஒரு சிப்பியில் முத்தை போல் என்னை மூடிக் கொள்வாயா
    உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா
    உன் கனவில் நனைக்கின்றேன் நீ குடைகள் தருவாயா
    நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையணை ஆவாயா
    நீ காதல் ஓவியனா, ஒரு தனிமை நாயகனா
    நான் தேடும் மன்மதனா என் அழகின் காவலனா
    அட போதும் அம்மம்மா..நாம் கைகள் இணைவோமா ?
    Joher
    Joher
    அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
    பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
    பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா
    அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
    நீ கனவா கற்பனையா
    அட இன்னும் தெரியலயா............
    என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி

    கட்டாயம் என் காதல் ஆட்சி கைகொடுப்பா தென்றல் சாட்சி

    சிந்தனையில் வந்துவந்து போறா அவ

    சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேரா

    என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா

    எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா

    வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
    மீசை
    இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான்.
    ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!

    திருக்குறள்
    இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,
    இருவரும் இது போல இருந்தால் சுகம்.

    நிலா
    இரவினில் குளிக்கும் தேவதை இவளோ,
    வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்.

    சரி, கண்ணாடி
    இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே!

    ம்… காதல்
    கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ம்ம் ம்ம்
    ம்…
    நம் நான்-கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவடா!
    சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
    உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

    ஆண் : உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன்
    உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்

    பெண் : போதை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்

    ஆண் : முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்

    பெண் : அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு
    Joher
    Joher
    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
    விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
    எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே............ SPB & SJ........... wow.......
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top