முதல்ல என்னைத் தேடிய எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நான் ரொம்பவே நல்லா இருக்கேன்பா.. வேறொரு முக்கியமான வேலையா சுத்திட்டு இருக்கேன்.. அதுவும் உங்க கூடவே தான் சுத்திட்டு இருக்கேன் பிரெண்ட்ஸ்... முடிஞ்சா கண்டுபிடிங்க... ஆனா, என்கிட்டே எந்த கேள்வியும் கேட்கக்கூடாது.. ஏன்னா, கவி இந்த நிமிஷத்தில் இருந்து மௌன விரதம்