வசந்தா ம்மா rocks today... இவ்ளோ வருசத்து ஆதங்கத்தையும் காட்டிட்டு அப்பாக்கும் புரிய வச்சு மாப்பிள்ளைக்கும் ஒரு ஊசி..
மித்ரா ஆதங்கம் சரி தான். அவ சம்பாதியத்த கணவனுக்கு கொடுத்தது தப்பேயில்ல.அதே மாதிரி சுயகௌரவத்துக்காக மித்ரா விட்டுட்டு போய்ட்டதா சொல்றா.. பிரேம் expres பன்ன தெரியாதுன்னு முடிச்சிட்டானே...
And மித்ரா கேட்டதுக்கான பதில், ஒருத்தரால இன்னொருத்தர் அப்பா, மித்ரா, பிரேம் னு எல்லாருமே ஏதோ ஒரு வகைல hurt ஆகிருக்காங்கங்கறதும் நிஜம்..
இதை ரொம்ப தோண்டி துருவாம அவங்க அன்ப மட்டும் யோசிச்சு அப்டியே விடறது தான் நல்லது..