Enai Therinthum Nee 1

Advertisement

fathima.ar

Well-Known Member
சில வார்த்தைகளை சில மனிதர்களையும் எப்போது மறக்க முடியாது....... அதிலும் மனதை தொட்ட மனிதர்களை.......

அப்புறமும் இல்லை........ விழுப்புரமும் இல்லை.... விழப்போறதும் இல்லை........

முதல் நாவல் என்று சொல்ல முடியாது...... அவ்வளவு superb narration....... dialogues........ sentiment...... நக்கல்...... emotions........ love....... romance....... torture........ one side love..... ரொம்ப பெரிய நாவல் கூட......

மொத்தத்தில் பலரசமும் நவரசமும் கலந்த mixed fruit bunch.....

As usual........ எத்தனை முறை படித்தாலும் சலிக்காது....... bookல் படித்தாலும் இங்கே friends கூட படிப்பது ஒரு சுகம் தான்...... 2 epis per day போடலாமே mam.....

Excellent நாவல்.........

Jo appuramaaa
 

Romila Robert

Well-Known Member
மல்லி (பிளீஸ் )

நின்றாடும் நீரலை எங்கே.
காத்திருக்கிறோம்!
 

fathima.ar

Well-Known Member
தாரகன் கிட்ட தான் கேட்கணும் அப்புறமா என்னனு...
என்னை கேட்டால் நான் என்ன சொல்ல :p

Malli thaan ippo apram apram solraango
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top