நீங்க பாட்டு எழுதுங்க ... நான் பாட்டு அவளை திட்டிக்கறேன்அப்புறம் நான் எதை பத்தி கதைல எழுத
நீங்க பாட்டு எழுதுங்க ... நான் பாட்டு அவளை திட்டிக்கறேன்அப்புறம் நான் எதை பத்தி கதைல எழுத
வஞ்சுவுக்கு உலகம் மறந்தது..எங்களுக்கு இந்த கதையே மறந்துடும்.. காலா காலத்தில எழுதி இருந்தா, சின்ன பாக்கெட் இத்தனை நேரம் பெரிய பாக்கெட் ஆகி இருப்பா... இங்க இவள அம்போ ன்னு விட்டுட்டு, அங்க சாருவ வெச்சு எங்களை அழ வெச்சாச்து, இதுல வஞ்சு மினி pocket ஆகிட்டா... இன்னும் குருவ இந்த வஞ்சி என்ன செஞ்சி மிஞ்ச போறாளோ