தேய்வது நிலவல்ல - 7

Advertisement

வணக்கம் மக்களே,

ரெம்ப நாள் epi போடமுடியவில்லை, எங்கள் வீட்டின் சில பெரிய மற்றும் சிறிய தலைமுறகளின் அடுத்த அடுத்த இழப்புகள், தந்த மன இருக்கத்தில் எதிலும் ஈடுபடமுடியவில்லை.

மண்ணிக்கவும், இதோ அடுத்த பாகம் பதிவு செய்துவிட்டேன், படித்துவிட்டு தங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

சென்ற பதிவுக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 7

வெற்றியின் கவனம் முழுவதும் ஆதிரையின் மேல் இருந்தால், அவன் அந்த விழிகளில் வழியும் குரோத்தை கவனிக்கவில்லை.
ஆதிரையும் தன் சிந்தனை முழுவதையும் வெற்றியின் மேல் இருந்தால் அவளும் அதனை கவணிக்கவில்லை.
ஆனால் இதை வேறு இரு கண்கள் கண்டுக்கொன்டன, அது ஆதிரையை எந்த துன்பம் அன்டாமால் காக்க நினைக்கும் அதியன்னுடையவை!!!!
அன்று முதல் நாள் என்பதால் முக்கியமான விஜபி்களும், அரசியல் மற்றும் கல்வி துறை சார்ந்தவர்களும் வந்து இருந்தனர்.
ஆதிரையை காலையில் இருந்து பின் தொடர்நுது கொண்டு இருந்தவன் அவள் உள்ளே இருப்பதை உறுதி செய்துக்கொண்டு, பள்ளியின் வாயிலை பார்த்தவாரு எதிரே இருக்கும் டீ கடையில் அமர்தான்.
அதன் பின் தன் கைபேசியில் காலையி்ல் இருந்து அவள் பற்றிய தகவல்களை தந்துவிட்டு, தேனிர் பருகியபடி அமர்ந்து இருந்தான்.
மாலை 5 மணிக்கு அன்றைய நாள் முடிந்து, அனைவரும் தாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு திரும்பினர்.
ஆதிரை அறைக்குள் நுழைந்தும் முகிலும், நந்தினிக்கும் கொண்டாட்டம் மாகிபோனது.
அம்மா அக்கா என்று குதித்தவர்கள் வெளியில் போகலாம் என்று குதித்தனர்.
அவர்களின் ஊற்சாக மனநிலையை கேடுக்க மணமில்லாமல் அவளுக்கு சோர்வாக இருந்த போதும், பிள்ளைகளுக்காக கிளம்பினால்.

ஒரு நிலநிற ஜீனும், வெள்ளை நிற குளோஸ் நெக் டாபும், கழுத்தை சுற்றி ஸ்கார்ப்ம்மாக கிளம்பி அந்த ஊரில் அமைத்து இருந்த பொருட்காட்சிக்கு வந்தனர்.

உடன் வந்தவர்களிக்கு தகவல் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தனர் மூவரும்.

இந்த தகவல் கண்ணன் முலம் வெற்றிக்கு சொல்லபட அவனும், அவன் அம்மாவும் முகிலை கான வந்து இருந்தனர்.
பிள்ளைகள் மனம் போல் சாப்பிட விளையாட என அந்த நேரத்தை அனுபவித்தபடி இருந்தால் ஆதிரை.
இவர்களை கவனித்தபடி சற்று தூரத்தில் அமர்ந்து இருந்தனர் வெற்றியும் அவன் அம்மாவும்.

அதியனும் இவர்கள் இருவரையும் கவணித்தபடி சற்று தூரத்தில் நின்று இருந்தான்.
அவன் யோசனை வெற்றியை சுற்றி வந்தது????
...........................................
இரண்டு நாட்கள் எந்த வித மாற்றமும் இல்லாமல் கழிந்து. இரவு எல்லோரையும் ஒரே மாதிரி தான் தாலாட்டுகிறது, ஆனால் அவர்வர் மனங்களை பொருத்து அதன் தன்மை மாறுபடுகிறது.
அடுத்த நாள் விடியலில் சென்னை மிகவும் பரபரப்பாக இருந்து, எல்லா டி வி சேனல்களும் ஒரே செய்தியை தங்கள் வழக்கமான தோனியில் பரபரப்புடன் Breaking News ஆக ஒளிபரப்பு பன்னிக்கொண்டு இருந்து.

அது பலருக்கு நிம்மதியும், சிலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு பயத்தையும் ஒருங்கே கொடுத்துக்கொண்டு இருந்து.

தொலைக்காட்சி ஒடிக்கொண்டு இருந்த செய்தியை பார்த்து அடுத்து என்ன செய்வது, என்ன நடக்கும், தான் இருக்கும் இடம் என அனைத்தையும் மறந்து நின்று இருந்தான் வளவன்.
அவன் மட்டும் அல்ல அவன் குடும்பத்தாரும்!!!!!!!!!!!!!!!!
சென்னையில் 3 கிளைகளுடன் இயங்கி வரும் V.R.R பயிற்சி மையத்தில் பயின்ற மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தபட்டதாக புகார் எழுந்ததை ஒட்டி அங்கு தீடிர் சோதனையில் போலிசார் ஈடுபட்டனர்.
முக்கிய ஆவனங்கள் மற்றும் குற்றம் சம்பந்த பட்ட ஆதாரங்கள் சிக்கின.
இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் கைது செய்யபடலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
கிடைத்த ஆதாரங்களின் படி குற்றவாளிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று கமிஷனர் அறிவிப்பு.
விரிவான செய்திகள் இன்னும் சற்று நேரத்தில்...............
என்ற செய்தியை தங்கள் வழக்கமான தோனியில் பரபரப்புடன் Breaking News ஆக ஒளிபரப்பு பன்னிக்கொண்டு இருந்து.
வளவனுக்கு அடுத்து என்ன என்று யோசிக்கமுடியாமல், இந்த நிலைக்கு தன்னை கொண்டு தன்னை வந்து விட்டவர்கள் மீது கொலை வெறியே கிளம்பியது.
ஆனால் தன்னால் ஏதும் செய்யமுடியாது என்பது தான் நிதர்சனம் என்ற உண்மையை அவன் அறிவான்.

இந்த நிலையில் இருந்து தன்னை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதே இப்போது அவன் சிந்தனை.
மணம் முழுவதும் பயபந்து உருண்டது.
முதல் வேளையாக தன் கைபோசியை அனைத்து வைத்தான். இது வரை இந்த பயிற்சி மையத்தில் பயின்ற பலர் அடுத்த நிலைக்கு தேர்வாகி இருந்தனர்.
கட்டணமும் நியாமானதே, இந்த காலத்தில் கல்விக்கு தங்களின் வருமாணத்தில் பொரும் பகுதியை ஒதுக்கும் பொற்றோர், இந்த மாதிரியான பயிற்சி மையத்தை நாடுவது இயல் பாகிவிட்டது, அதுவும் இங்கு படிக்கும் பொரும்பான்மையான மாணவர்கள் மத்திய வர்கத்தினர், அதிகமாக மாணவர்கள் இங்கு தேர்வாவது மையத்திக்கு நல்ல பெயரை பொற்று தந்து இருந்தது.
இது இதே போல் இருக்கும் பயிற்சி மையங்களுக்கு மிகுந்த தலைவலிதான். இவர்கள் குறுகியகாலத்திலே மிக பொரிய வெற்றியை அடைந்து இருக்க, அது இவர்களின் போட்டியாளர்களுக்கு கண்ணை உருத்தியது.
இவர்களை எப்படி அழிப்பது என அவர்கள் யோசித்துக்கொண்டு இருக்க, அதற்கு தேவையே இல்லாமல், தங்களில் அழிவை தாங்களே தேடிக்கொண்டனர்!!!!!!!!!!!
இங்கு இப்படி ஒர் சம்பவமா ?????
என எல்லோரையும் இது அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
செய்தி வெளியானதில் இருந்து சிவநேசன் மகனின் நடவடிக்கைகளை பார்த்தபடி இருந்தார்.

அவன் நடந்து க்கொண்டவிதமே அவனும் இதில் சம்மந்தபட்டு உள்ளான் என்பதை அவருக்கு தெளிவாக காட்டியது.
தன் வளர்ப்பு எங்கே தவறியது என்ற எண்ணத்தில் நிலைத்து இருந்தார் அவர்.
ஆனந்திக்கும் இது அதிர்ச்சிதான், வளனா இப்படி???
சமீபமாக வீட்டில் அவன் பணபுழக்கம் அதிகம், அதை பற்றி அப்போதே விசாரித்து இருக்க வேண்டும் மோ? கனவனிடம் கூட அவர் அது பற்றி கூறவில்லை.
இப்போது தான் மகன்கள் தலை எடுத்து நன்றாக சம்பாதிக்க தொடங்கி இருகிறார்கள் இனி தன் நினைத்த வசதியான வாழ்வு அமைந்துவிடும்.
என்ற கணவில் இருந்தவர், இப்படி வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்று கணவிலும் நினைத்து இருக்கமாட்டார். எல்லாவற்றையும் விட சிறிய மகன் விட்டில் இல்லாத இந்த நேரத்தில் என்ன செய்வது என்பதை அவரால் யோசிக்கமுடியவில்லை.
நிதி நியாயம் என்று போசும் கணவன் மகனின் விஷயத்தில் என்ன முடிவெடுப்பார் ?
அடுத்து இந்த குடுபத்தின் நிலை என்னவாகும்?
எதிர்காலம் அவரை பயமுறித்திது........
வானதியோ கல்லூரியில் சுற்றுலா சென்று இருந்தால் அவளுக்கும் வீட்டில் நடந்துக்கொண்டு இருக்கும் கலவரங்கள் ஏதும் தொரியாமல் போனது.
இங்கு இவ்வளவு கலவரங்கள் நடந்துக்கொண்டு இருக்க, இதற்கு எல்லாம் காரணம்மானவளே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால்.......

இதற்கு பிறகு இந்த மாதிரியான உறக்கம் தனக்கு வாய்க்காது என்று அறிந்திஇருதாலே என்னவோ?

நிலவு தேயும்............






 

Ivna

Active Member
ஆழ்ந்த அனுதாபங்கள் சகோதரி...
இதுவும் கடந்து போகும் இது தான் வாழ்க்கை....
சீக்கிரம் அதிலிருந்து வெளியே வாருங்கள்....
 

Saroja

Well-Known Member
மன உறுதியும் நிம்மதியும்
இறைவன் அருள் புரியட்டும்
 
ஆழ்ந்த அனுதாபங்கள் சகோதரி...
இதுவும் கடந்து போகும் இது தான் வாழ்க்கை....
சீக்கிரம் அதிலிருந்து வெளியே வாருங்கள்....
நன்றி .
.
 
வணக்கம் மக்களே,

ரெம்ப நாள் epi போடமுடியவில்லை, எங்கள் வீட்டின் சில பெரிய மற்றும் சிறிய தலைமுறகளின் அடுத்த அடுத்த இழப்புகள், தந்த மன இருக்கத்தில் எதிலும் ஈடுபடமுடியவில்லை.

மண்ணிக்கவும், இதோ அடுத்த பாகம் பதிவு செய்துவிட்டேன், படித்துவிட்டு தங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

சென்ற பதிவுக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 7

வெற்றியின் கவனம் முழுவதும் ஆதிரையின் மேல் இருந்தால், அவன் அந்த விழிகளில் வழியும் குரோத்தை கவனிக்கவில்லை.
ஆதிரையும் தன் சிந்தனை முழுவதையும் வெற்றியின் மேல் இருந்தால் அவளும் அதனை கவணிக்கவில்லை.
ஆனால் இதை வேறு இரு கண்கள் கண்டுக்கொன்டன, அது ஆதிரையை எந்த துன்பம் அன்டாமால் காக்க நினைக்கும் அதியன்னுடையவை!!!!
அன்று முதல் நாள் என்பதால் முக்கியமான விஜபி்களும், அரசியல் மற்றும் கல்வி துறை சார்ந்தவர்களும் வந்து இருந்தனர்.
ஆதிரையை காலையில் இருந்து பின் தொடர்நுது கொண்டு இருந்தவன் அவள் உள்ளே இருப்பதை உறுதி செய்துக்கொண்டு, பள்ளியின் வாயிலை பார்த்தவாரு எதிரே இருக்கும் டீ கடையில் அமர்தான்.
அதன் பின் தன் கைபேசியில் காலையி்ல் இருந்து அவள் பற்றிய தகவல்களை தந்துவிட்டு, தேனிர் பருகியபடி அமர்ந்து இருந்தான்.
மாலை 5 மணிக்கு அன்றைய நாள் முடிந்து, அனைவரும் தாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு திரும்பினர்.
ஆதிரை அறைக்குள் நுழைந்தும் முகிலும், நந்தினிக்கும் கொண்டாட்டம் மாகிபோனது.
அம்மா அக்கா என்று குதித்தவர்கள் வெளியில் போகலாம் என்று குதித்தனர்.
அவர்களின் ஊற்சாக மனநிலையை கேடுக்க மணமில்லாமல் அவளுக்கு சோர்வாக இருந்த போதும், பிள்ளைகளுக்காக கிளம்பினால்.

ஒரு நிலநிற ஜீனும், வெள்ளை நிற குளோஸ் நெக் டாபும், கழுத்தை சுற்றி ஸ்கார்ப்ம்மாக கிளம்பி அந்த ஊரில் அமைத்து இருந்த பொருட்காட்சிக்கு வந்தனர்.

உடன் வந்தவர்களிக்கு தகவல் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தனர் மூவரும்.

இந்த தகவல் கண்ணன் முலம் வெற்றிக்கு சொல்லபட அவனும், அவன் அம்மாவும் முகிலை கான வந்து இருந்தனர்.
பிள்ளைகள் மனம் போல் சாப்பிட விளையாட என அந்த நேரத்தை அனுபவித்தபடி இருந்தால் ஆதிரை.
இவர்களை கவனித்தபடி சற்று தூரத்தில் அமர்ந்து இருந்தனர் வெற்றியும் அவன் அம்மாவும்.

அதியனும் இவர்கள் இருவரையும் கவணித்தபடி சற்று தூரத்தில் நின்று இருந்தான்.
அவன் யோசனை வெற்றியை சுற்றி வந்தது????
...........................................
இரண்டு நாட்கள் எந்த வித மாற்றமும் இல்லாமல் கழிந்து. இரவு எல்லோரையும் ஒரே மாதிரி தான் தாலாட்டுகிறது, ஆனால் அவர்வர் மனங்களை பொருத்து அதன் தன்மை மாறுபடுகிறது.
அடுத்த நாள் விடியலில் சென்னை மிகவும் பரபரப்பாக இருந்து, எல்லா டி வி சேனல்களும் ஒரே செய்தியை தங்கள் வழக்கமான தோனியில் பரபரப்புடன் Breaking News ஆக ஒளிபரப்பு பன்னிக்கொண்டு இருந்து.

அது பலருக்கு நிம்மதியும், சிலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு பயத்தையும் ஒருங்கே கொடுத்துக்கொண்டு இருந்து.

தொலைக்காட்சி ஒடிக்கொண்டு இருந்த செய்தியை பார்த்து அடுத்து என்ன செய்வது, என்ன நடக்கும், தான் இருக்கும் இடம் என அனைத்தையும் மறந்து நின்று இருந்தான் வளவன்.
அவன் மட்டும் அல்ல அவன் குடும்பத்தாரும்!!!!!!!!!!!!!!!!
சென்னையில் 3 கிளைகளுடன் இயங்கி வரும் V.R.R பயிற்சி மையத்தில் பயின்ற மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தபட்டதாக புகார் எழுந்ததை ஒட்டி அங்கு தீடிர் சோதனையில் போலிசார் ஈடுபட்டனர்.
முக்கிய ஆவனங்கள் மற்றும் குற்றம் சம்பந்த பட்ட ஆதாரங்கள் சிக்கின.
இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் கைது செய்யபடலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
கிடைத்த ஆதாரங்களின் படி குற்றவாளிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று கமிஷனர் அறிவிப்பு.
விரிவான செய்திகள் இன்னும் சற்று நேரத்தில்...............
என்ற செய்தியை தங்கள் வழக்கமான தோனியில் பரபரப்புடன் Breaking News ஆக ஒளிபரப்பு பன்னிக்கொண்டு இருந்து.
வளவனுக்கு அடுத்து என்ன என்று யோசிக்கமுடியாமல், இந்த நிலைக்கு தன்னை கொண்டு தன்னை வந்து விட்டவர்கள் மீது கொலை வெறியே கிளம்பியது.
ஆனால் தன்னால் ஏதும் செய்யமுடியாது என்பது தான் நிதர்சனம் என்ற உண்மையை அவன் அறிவான்.

இந்த நிலையில் இருந்து தன்னை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதே இப்போது அவன் சிந்தனை.
மணம் முழுவதும் பயபந்து உருண்டது.
முதல் வேளையாக தன் கைபோசியை அனைத்து வைத்தான். இது வரை இந்த பயிற்சி மையத்தில் பயின்ற பலர் அடுத்த நிலைக்கு தேர்வாகி இருந்தனர்.
கட்டணமும் நியாமானதே, இந்த காலத்தில் கல்விக்கு தங்களின் வருமாணத்தில் பொரும் பகுதியை ஒதுக்கும் பொற்றோர், இந்த மாதிரியான பயிற்சி மையத்தை நாடுவது இயல் பாகிவிட்டது, அதுவும் இங்கு படிக்கும் பொரும்பான்மையான மாணவர்கள் மத்திய வர்கத்தினர், அதிகமாக மாணவர்கள் இங்கு தேர்வாவது மையத்திக்கு நல்ல பெயரை பொற்று தந்து இருந்தது.
இது இதே போல் இருக்கும் பயிற்சி மையங்களுக்கு மிகுந்த தலைவலிதான். இவர்கள் குறுகியகாலத்திலே மிக பொரிய வெற்றியை அடைந்து இருக்க, அது இவர்களின் போட்டியாளர்களுக்கு கண்ணை உருத்தியது.
இவர்களை எப்படி அழிப்பது என அவர்கள் யோசித்துக்கொண்டு இருக்க, அதற்கு தேவையே இல்லாமல், தங்களில் அழிவை தாங்களே தேடிக்கொண்டனர்!!!!!!!!!!!
இங்கு இப்படி ஒர் சம்பவமா ?????
என எல்லோரையும் இது அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
செய்தி வெளியானதில் இருந்து சிவநேசன் மகனின் நடவடிக்கைகளை பார்த்தபடி இருந்தார்.

அவன் நடந்து க்கொண்டவிதமே அவனும் இதில் சம்மந்தபட்டு உள்ளான் என்பதை அவருக்கு தெளிவாக காட்டியது.
தன் வளர்ப்பு எங்கே தவறியது என்ற எண்ணத்தில் நிலைத்து இருந்தார் அவர்.
ஆனந்திக்கும் இது அதிர்ச்சிதான், வளனா இப்படி???
சமீபமாக வீட்டில் அவன் பணபுழக்கம் அதிகம், அதை பற்றி அப்போதே விசாரித்து இருக்க வேண்டும் மோ? கனவனிடம் கூட அவர் அது பற்றி கூறவில்லை.
இப்போது தான் மகன்கள் தலை எடுத்து நன்றாக சம்பாதிக்க தொடங்கி இருகிறார்கள் இனி தன் நினைத்த வசதியான வாழ்வு அமைந்துவிடும்.
என்ற கணவில் இருந்தவர், இப்படி வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்று கணவிலும் நினைத்து இருக்கமாட்டார். எல்லாவற்றையும் விட சிறிய மகன் விட்டில் இல்லாத இந்த நேரத்தில் என்ன செய்வது என்பதை அவரால் யோசிக்கமுடியவில்லை.
நிதி நியாயம் என்று போசும் கணவன் மகனின் விஷயத்தில் என்ன முடிவெடுப்பார் ?
அடுத்து இந்த குடுபத்தின் நிலை என்னவாகும்?
எதிர்காலம் அவரை பயமுறித்திது........
வானதியோ கல்லூரியில் சுற்றுலா சென்று இருந்தால் அவளுக்கும் வீட்டில் நடந்துக்கொண்டு இருக்கும் கலவரங்கள் ஏதும் தொரியாமல் போனது.
இங்கு இவ்வளவு கலவரங்கள் நடந்துக்கொண்டு இருக்க, இதற்கு எல்லாம் காரணம்மானவளே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால்.......

இதற்கு பிறகு இந்த மாதிரியான உறக்கம் தனக்கு வாய்க்காது என்று அறிந்திஇருதாலே என்னவோ?

நிலவு தேயும்............
thanku
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top