நதி நேசிகாவின் புயல் காற்றில் விளக்காகவே 8

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி
இவான் குட்டி தான்
சித்தி சாப்பாடு பத்தி யோசிக்குது
வேற யாருக்கும் நினைப்பே இல்ல..
கரீமா பயங்கர நரி தான்
எப்பவும் தந்திரம் தான்..
ஆர்யன், ருஹானா
இருவர் பார்வையும்
கவிதையும் செம.
 
Last edited:

Hema27

Well-Known Member
Aryan ku கொஞ்சம் நம்பிக்கை வருது போல ருஹானா மேல்...
கவிதை மிக பொருத்தமா இருக்கு...
அருமை
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கரீமா ..சொரிமா கஸ்மாலம் என்ன ப்ளான் போடுது..உன் சாயம் வெளுத்து போயிடும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top