மையல் தெளிந்த நிலவு - 8

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 8 - 1

மையல் தெளிந்த நிலவு - 8 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
மேனகா சொன்ன பொய் இவ்வளவு சீக்கிரமா வெளுத்து விட்டதே
நடந்ததை நேரில் பார்த்தது போல நிலா புட்டுப்புட்டு வைக்கிறாளே

வந்துவிட்டதா வந்துவிட்டதா? பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதா?
கார்த்திக்கை காதலித்த நிலாவுக்கு கௌதமுடன் எப்படி கல்யாணமாச்சு?
காசிதான் கார்த்திக்கா?
கார்த்திக் ஏன் ஜெயிலுக்கு போனான்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.அம்முவோட கண்ணை கட்டி விளையாடறதா நடிச்சு கௌதம் மேல விழுந்து அறை வாங்கியும் மேனகா அடங்க மாட்டேங்கறாளே:mad::mad::mad:.

மனைவி,மகள் என இருப்பவனை பார்த்ததே தப்பு,இவ நெனச்சது நடக்கலை கௌதம்ட்ட அடி வாங்குன கோபத்துல அவனை பத்தி தப்பா சொல்லி நிலாவை குழப்ப பார்க்கறாளேo_Oo_Oo_O.இவ எல்லாம் பொண்ணா:devilish::devilish::devilish:.நிலா பேசுனதோட நிறுத்தாம ரெண்டு அறை விட்டிருக்கனும்:sneaky::sneaky:.

என் கௌதம் பத்தி எனக்கு தெரியாதா என சொல்லும் நிலா,இன்னைக்கு போல எப்பவும் என்கூட இருப்பியான்னு கேட்டதுக்கு பதில் சொல்லாம இருக்காளேனு செனச்சா:unsure::unsure::unsure:நிலா விரும்பியது
கார்த்திக்கையா,கௌதமை விரும்பலையா:eek::eek::eek:.என்னடா இது புதுகுழப்பம்o_Oo_O.

காதல் பாட்டையே விரும்பாதவன்,நண்பனின் தங்கையை கல்யாண பெண்ணை ஊரை விட்டு கூட்டிட்டு போனது கார்த்திக்காகவா:oops::oops:.ஒரு நண்பனின் காதலுக்காக இன்னொரு நண்பனுக்கு கௌதம் செய்தது நம்பிக்கை துரோகம் தானே:confused::confused:.

நிலா,கார்த்திக் திருமணம் நடந்ததா:unsure::unsure::unsure:,கௌதம்,நிலா கணவன்,மனைவியா ஊரார் முன் நடிக்கிறாங்களாo_Oo_Oo_O.அப்படி என்றால் அம்மு யாரோட குழந்தை:cautious::cautious:.ஜெயிலில் இருக்கும் காசி,கார்த்திக் ரெண்டு பேரும் ஒருத்தரா:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.அம்முவோட கண்ணை கட்டி விளையாடறதா நடிச்சு கௌதம் மேல விழுந்து அறை வாங்கியும் மேனகா அடங்க மாட்டேங்கறாளே:mad::mad::mad:.

மனைவி,மகள் என இருப்பவனை பார்த்ததே தப்பு,இவ நெனச்சது நடக்கலை கௌதம்ட்ட அடி வாங்குன கோபத்துல அவனை பத்தி தப்பா சொல்லி நிலாவை குழப்ப பார்க்கறாளேo_Oo_Oo_O.இவ எல்லாம் பொண்ணா:devilish::devilish::devilish:.நிலா பேசுனதோட நிறுத்தாம ரெண்டு அறை விட்டிருக்கனும்:sneaky::sneaky:.

என் கௌதம் பத்தி எனக்கு தெரியாதா என சொல்லும் நிலா,இன்னைக்கு போல எப்பவும் என்கூட இருப்பியான்னு கேட்டதுக்கு பதில் சொல்லாம இருக்காளேனு செனச்சா:unsure::unsure::unsure:நிலா விரும்பியது
கார்த்திக்கையா,கௌதமை விரும்பலையா:eek::eek::eek:.என்னடா இது புதுகுழப்பம்o_Oo_O.

காதல் பாட்டையே விரும்பாதவன்,நண்பனின் தங்கையை கல்யாண பெண்ணை ஊரை விட்டு கூட்டிட்டு போனது கார்த்திக்காகவா:oops::oops:.ஒரு நண்பனின் காதலுக்காக இன்னொரு நண்பனுக்கு கௌதம் செய்தது நம்பிக்கை துரோகம் தானே:confused::confused:.

நிலா,கார்த்திக் திருமணம் நடந்ததா:unsure::unsure::unsure:,கௌதம்,நிலா கணவன்,மனைவியா ஊரார் முன் நடிக்கிறாங்களாo_Oo_Oo_O.அப்படி என்றால் அம்மு யாரோட குழந்தை:cautious::cautious:.ஜெயிலில் இருக்கும் காசி,கார்த்திக் ரெண்டு பேரும் ஒருத்தரா:unsure::unsure::unsure:.
கௌதம் நல்லவன்
நட்புக்காக உயிரையே கொடுப்பவன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top