அச்சச்சோ என்ன பொண்ணு இவ
அவனுங்க ஏதாச்சும் சொன்னா மட்டும் கோபம் வருதே......
இதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும்..... பொண்ணு ஒரு விஷயம் சொன்ன அப்படியே நம்பிடுவாங்களா???
விக்னேஷ் சரியா வேலை பண்ணிட்டான்.......
அங்கேயாச்சும் ஒழுங்கா இருக்காளா இல்லையா???
ஆனாலும் இவன் அவள் பண்ணினதுக்கு இப்போ அருளு கிட்ட நடந்துக்கிறது சரி கிடையாது.......
அடிப்பாவி...பொண்ணா இவ ராட்சஷி.அஞ்சனா யாருக்கும் சந்தேகம் வராதது போல திட்டம் போட்டு விலகி இருக்காஆருத்ரனை பிடிக்கலனா வேணாம்னு சொல்லிருக்கனும், அதை விட்டு அவன் பேரை கெடுத்து ஊர் முன்னே அசிங்கப்படுத்தியிருக்காளே.
பல்லு விளக்காகம காபி குடிக்கறது அருவெறுப்பா இருக்காம்.இவ பவுசு வெளியே தெரிஞ்சா
எல்லாரும் அப்படித்தான் பார்ப்பாங்க.ருத்ரா கை பிடிச்சு பேசுனா அருவெறுப்பா பாத்து கை கருப்பா இருக்குன்னு முகத்தை சுளிக்கிறவ,விக்னேஷ் பார்த்தா பரவசமாகுதாம் வெட்கங்கெட்ட ஜென்மம்.இவ பேச்ச கேட்டு பெத்தவங்களும் ஆடறாங்க.பாவம் ருத்ரா.
தனக்கு எல்லா தகுதியும் இருக்கு என கோர்ட்டில் நிரூபிச்சுட்டான்.கல்யாணம் செய்ததும் குழந்தை பெத்துக்கனும்னு சொன்னது இதுக்காக தான்னு புரியுது.ஆனால்,அஞ்சனா சொன்னதுக்காக அருள்ட்ட ருத்ரா நடந்துக்கற விதம் சரியில்லை.
பணத்தை கொடுத்து தான் சொன்னது பொய்யென கோர்ட்டில் சொல்லியிருப்பான் என வீட்டில் சொன்னவள்,அருளுக்கு குழந்தை பிறந்தால், தன் குட்டு வெளிப்பட்டும் என்று தான் அஞ்சனா, அருளிடம் தேவையில்லாதது பேசி ருத்ரனை விட்டு பிரிய சொன்னாளா.