அடப்பாவி
நான் நினைத்த மாதிரியே அத்தை புருஷன் அருளாசினியிடம் வம்பு பண்ணியிருக்கிறான்
தான் அவனை ரூமில் போட்டு பூட்டிட்டாலும் பயந்து போய் பொண்ணு ஆருத்ராவைக் கூப்பிட்டு விட்டாள்
ஆரு சொல்வது சரிதான்
எங்கே போனாலும் தனியாக இருக்கும் பெண்களுக்கு பிரச்சினைதான்
அவளுக்கு பாதுகாப்புக்காகவும் இவன் பிரச்சினைக்காகவும் அருளாசினியை ஆருத்ரா கல்யாணம் செஞ்சுக்கிட்டான்
ஓகே
ஆனால் வாரிசு அடிப்படையில் கிடைக்கும் அரசாங்க வேலையை ஏன் வேண்டாம்ன்னு சொல்லுறான் ஆரு கூமுட்டை குப்பன்?
அப்புறம் ரொம்ப முரட்டுத்தனமாக அருளாவிடம் நடந்து கொள்வதை கொஞ்சம் மாற்றிக் கொள், ஆரு பையா
அப்புறம் உனக்கும் வருண் அண்ட் அவங்கப்பனுக்கும் என்ன வித்தியாசம், ருத்ரா?
கனமான பதிவு சவீதா.ஒரு பொண்ணு தனியா இருந்தா எத்தனை பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நிலை.அதுவும் சொந்தமாக இருந்தாலோ,வீட்டில் நடந்தாலோ வெளியே சொல்ல முடியாத நிலை.
ருத்ரனை மாடிக்கு அழைத்து சென்ற அருள் மூடிய கதவை சுட்டிக்காட்டி அழவும்,வருண் என நினைத்து அடித்து நொறுக்க நினைத்து கோபத்துடன் ருத்ரன் கதவை திறந்தால்,
முதல் நாள் மகன் வம்பிழுத்து அடிவாங்க,இன்னைக்கு அப்பா வந்து வாங்குறான்,மனுசங்களா இவனுங்க.இவங்கள நம்பி வீட்டுக்கு வந்த பொண்ணுட்ட தப்பா நடக்க பார்கறாங்க
ருத்ரா,அருள் சூழ்நிலைய பயன்படுத்திட்டானா,இல்லை அவள் பாதுகாப்புக்காக கேட்டானோ கல்யாணம் பண்ண கேட்ட வரை நல்லது தான் பண்றான்.டீச்சராக ஆசை அப்பாவோட ஞாபகமா அவர் மூலமா வர்ற வேலைக்கு போறதா சொல்லி தானே கட்டிட்டா.
அருளை அரசாங்க வேலைக்கு அனுப்ப முடியாதுன்னு ருத்ரா ஏன் சொல்றான். வருணும், அவன் அப்பாவும் அருளிடம் நடந்ததை கண்டு அடித்தவன்,அவர்களை விட மோசமாக ருத்ரா மாறியது ஏன்.