நெஞ்சம் நிறையுதே Epi 33

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்

எதுக்கு இவ்வளவு அவசரமாக ஜெயாவை நிச்சயம் பண்ண தேவராஜ்ஜின் அம்மா துடிக்கிறாள்?
என்ன காரணம்?

வாணிக்கு ஏதாவது பெரிய சொத்து பணம்ன்னு வரப் போகுதா?
இல்லை இவங்க தேவராஜ் பேமிலி செய்யும் அல்லது செய்யப் போற தகிடுதத்தம் ஏதாவது வாசுவுக்கு தெரிஞ்சு ஜெயாவின் மீது பாசமாக இருக்கும் அவனை ஆப் பண்ணுவதற்காகவா?

ஏதோ சம்திங் விஷயம் இருக்கு
இல்லாட்டி பெண்ணைக் கொடுக்கிறேன்னு சொன்ன தம்பியையும் கூட கூட்டிக்கிட்டு வந்து ஜெயாவை நிச்சயம் செய்ய விஜி ஏன் துடிக்கணும்?

அப்படி நிச்சயம் பண்ண வந்தவள் வாசுவை எதுக்கு இழுக்கணும்?
அப்போ நிச்சயம் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கு

இது தெரியாமல் இந்த ஜெயாப் பொண்ணு என்ன இவ்வளவு கூமுட்டையாக இருக்கிறாள்?
இவளெல்லாம் காலேஜ் போய் என்னத்தைப் படிச்சு கிழிக்கிறாளோ?

ஒரு பக்கம் கோதெண்டத்தின் குத்தல் பேச்சு இம்சைன்னா இன்னொரு பக்கம் ஸ்ரீபத்மாவுக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டிலிருந்து வேறு வந்துட்டாங்களே
இப்போ வாசு என்ன பண்ணப் போறான்?

வாசு ரொம்பவே பாவம்ப்பா
இவனுடைய முன்னேற்ற முயற்சிகள் எல்லாம் எந்த அளவில் இருக்கிறது?
முடியும் ஸ்டேஜ்ஜா?
இல்லை இன்னும் முடியலையா?
 
Last edited:

monies

Well-Known Member
Lovelyly update
Viji vanda vela ya matun pakanum vasu va eduku ilukura
Jaya dathi ah nee
Ivlo corner pandranga na edo visayam Iruku enna va irukum
Koothandam vasu va ini thituvadilsai nu mudivu pannitarakum
 

padhusbi

Well-Known Member
Vasu pavam kothandam ennikuthan avanai purinjukka poraro
Sree ku varan vandachu ana vasu innum avalukku yes sollalai
Kothandam decide panni irukkaram enna aga pogudho
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top