புதுமணம் : மறுமணம் 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அச்சோ
மாலினி சூப்பரோ சூப்பர்
கௌரிலக்ஷ்மியின் எதிர்கால வாழ்க்கை குறித்து கல்யாணியை விட ஒரு படி மேலாகவே சிந்தித்து பேசுறாள்
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப சரியான ஆள் தான்
மாலினி
சிவாகிட்ட சிக்கலான விஷயங்கள
எல்லாம் சிக்கல் இல்லாமே
செய்ய கேள்வி கேட்கறது அருமை
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

மாலினி, கைலாசத்தோட விலாசத்தை மட்டும் மாத்த வரலை.... மொத்தமா சிவா மனசுல இருக்குற குழப்பங்கள் எல்லாத்தையும் மாத்த நினைக்குறா.... அது தான் நல்லது...

வாவ் என்னா கேள்வி??? இதுக்கு சிவாவோட பதில் என்னவா இருக்குமுன்னு கொஞ்சம் சீக்கிரமா வந்து சொல்லுங்க....


கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்

கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
 
Last edited:

Adhirith

Well-Known Member
OMG...
மாலினி ஒரு பூகம்பம் தான்...

எத்தனை ஆழமான கேள்விகள்...
அவற்றிக்கான தீர்வுகள்......
அதுவும் கடைசியில் கேட்கும்
அந்தக் கேள்வி....ஒரு நியூக்கிளியர் பாம்....
ஆடிப்போயிட்டான்...ஆடலரசன்....
(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top