Naan Enathu Manathu 33 1

Advertisement

mallika

Administrator
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஃபிரண்ட்ஸ்,

எபி யோட தான் சொல்லணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்,

இப்போ ஒரு பார்ட் போட்டுடேன் நைட் இன்னொன்னு போட்டுடுவேன்னு நம்பிக்கை இருக்கு

Naan Enathu Manathu 33 1


:):):):)
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.ரெண்டாவது குழந்தையும் வரப்போகுது,இப்பவும் நான் யாரு உனக்குன்னு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கேட்டுட்டு இருக்காங்க:cautious::cautious:.பணப்பிரச்சனையானு ரவிட்ட கேட்காம வாய விட்டு வாங்கி கட்டிக்கறா ஷர்மி:sneaky::sneaky:.

உனக்கு ஒரு கஷ்டம்னா கீழ பார்ப்பேனா,விட்டுட்டு போவேனா ஷர்மி சொல்றதை போல,இவ்வளவு வருசமா ரவிய வேலைக்காரன்னு இளக்காரமா பார்த்ததால தான் ஷர்மிட்ட சொல்லலையா:unsure::unsure::unsure:

அடிக்க போறானா:p:p:p.இப்படியும் அடிச்சுக்கலாமா;):D:D.கல்யாணம் செஞ்சு குழந்தைங்க
பிறந்தும் ரெண்டு பேரும் பழசை மறக்காம சொல்லி காட்டிட்டு சண்டை போடறாங்க:oops::oops::oops:.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மல்லிகா மணிவண்ணன்:love::love::love::love:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பொங்கலுக்கு ரவிக்கு பொங்கலா போடுற ஷர்மி :p

'உன்னை கல்யாணம் பண்ணிக்க கியூல நிக்குறாங்களா'னு எப்போ பேசுனான்...... அப்போ வாதாடியிருந்தா ஒரு நியாயம் இருக்கு........ ஆறின கஞ்சி பழங்கஞ்சி கதையெல்லாம் இப்போ ஏன்???
உனக்கு கோபம் வந்தா நீயும் தான் பேசுவ....... அதுவும் தெரியும்...... ஒன்னு பெத்து ரெண்டாவதும் வரப்போகுது..... இப்போ போய் அதை இழுக்கிறியே???

பின்னாடி கேட்குறியே அது ரைட்......
இப்போ பாரு ரவி எப்படி மடக்குறான்னு :p:p:p
அதான் ஓவரா வாயை விடக்கூடாது........
இப்போ பாரு அவன் கேள்வியும் சரி தான்...... என்ன பதில் சொல்வ :p:p:p

33 எபி வந்தும் இன்னமும் ரெண்டு பேரும் பழசை மரக்கலைனு தெரியுது......
அப்போ ஷர்மி சொன்னது தான் உண்மை போல......
understanding இன்னும் வரவே இல்லை.....

இப்போவும் உன் டேஸ்ட் ஏன் மட்டமா இருக்குன்னு சொல்ற மாதிரியா இருக்கான் :p:p:p
சொல்லு ஷர்மி சொல்லு.......

இப்போ தான் முதல் முறையா ரவி பார்த்து எனக்கு பாவமா இருக்கு @fathima.ar :p:p:p

பொங்கல் வாழ்த்துக்கள் மல்லி :love::love::love:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் and மிகவும் அருமையான
பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்

அடங்கொன்னியா
இவள்தான் கேள்விக்கு பொறந்த கேள்வியின் நாயகின்னு பார்த்தால் அவன் இதுக்கு மேலே இருக்கானே
சொல்லு ஷர்மி சொல்லு
ரவி யாரு உனக்கு?

ஆனாலும் ஷர்மி உனக்கு கொஞ்சம் பேசத் தெரியலையோன்னு தோணுது
உனக்கு பணம் பற்றாக்குறையான்னு ரவியிடம் நேரடியாக கேட்பதை விட்டு இப்படியா மூக்கைச் சுற்றி காதைத் தொடணும்?

என்னமோ போங்கப்பா
இரண்டாவது குழந்தை பிறப்பதற்குள்ளாவது ரவிக்கும் ஷர்மிக்கும் முட்டல் மோதல் குறைஞ்சு இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ்ந்தால் சரிதான்
 
Last edited:

SriMalar

Well-Known Member
மல்லி மேம் உங்கள் எழுத்துக்களுக்கு நிகர் உங்கள் எழுத்துக்கள் மட்டுமே.என்னா கேள்வி! என்னா கேள்வி....!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top