Enai Therinthum Nee 5

Advertisement

Manimegalai

Well-Known Member
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
பாடல் கேட்டதும்
அன்னு பாடின ஞாபகம்
அதான்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு படிக்கிறேன்
ஆனாலும் அதே ஆர்வம்
அதே கோபம் சில கேரக்டர்கள் மீது
அவளோட status என்ன என்று
புரிவதற்கு வீட்டை விட்டு அனுப்பியதா சொல்லும் சாம்பவி
எவ்ளோ மோசமான நடத்தை
அந்த அம்மா தான் யாரோ
ஆனால் சொந்த தாய் மாமா
கொஞ்சம் கூட
பாசம் இல்லையா
மனைவிக்கு ஆதரவா
எல்லாமே செய்வாராம்
ஏன்னா லவ் பண்றாராம் செம கோபம் வருது...
கிரி அவங்க அம்மா கிட்ட
பிரத்யு பத்தி பேசியது
ரொம்பபபபபப நல்லா இருந்துச்சு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top