Vijayalakshmi Jagan's Nayaganin Naayagi 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பத்து பத்திரம் வரை போயாச்சா லாயர் :p:p:p
பஜ்ஜி கேசரி கூடவா :LOL::LOL::LOL:
காபியும் சேர்த்துக்கோங்க......
தின்னுட்டு குடிச்சுட்டு தெம்பா பேசட்டும் பத்து......

அச்சோ அக்காவையும் கூட கூட்டிட்டு வந்துட்டாளே......அப்போ வேலைக்காகாதே.....
சீக்கிரம் கீதா டவுட் clear பண்ணி ஜெய் கதையை முடிச்சுட்டு உன் கதைக்கு வரலாம்.......

'என்னை வலுக்கட்டாயமாக அவன் தான் கெடுத்தான் என்று சொல்லக்கூடும்.....' வக்கீல் பாயிண்ட் (y)(y)(y)
அவளுக்கு பிரச்சனையாகுதுன்னா கண்டிப்பா சொல்லுவா......

செஞ்சது தப்பு........ ஆனால் இப்போ பேசுறது எமோஷனல்லா........
தப்பு செஞ்சா மட்டும் போதாது போல....... நல்ல பேசவும் தெரியணும்.......
குரு மாதிரி வக்கீல் கிட்ட சிக்குனா சின்ன பின்னம்........
இல்லையா இன்னும் 4 பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கொடுப்பானுங்க......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஜெய்க்கு ரொம்ப தாராள மனசுதான்.. என்னமோ போனா போகுதுன்னு விவகாரத்து கொடுக்குறானாமே... வக்கீலு, மொத்த குடும்பத்துக்கும் நல்லா பெருசா ஆப்பு வைக்கணும்... :devilish::devilish:

வக்கீலோட அக்காவுக்கு, தன்னோட தம்பியை மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கன்னு நினைப்பு.... :p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

கீதா பாவம் எப்படி கவலைப்படுகிறாள்?
ஒரு நல்ல குடும்பப் பெண் அப்படித்தான் பதறி கவலைப்பட்டு கூசிப் போவாள்
இதை தெரிந்துதான் அந்த ஜெய் நாதாரி வீடியோ எடுத்து அனுப்பியிருக்கான்

பார்றா
பத்து பத்திரமாமில்லே
லாயர் ஸார் பத்மினியை தன் நாயகின்னே கன்பர்ம் பண்ணியாச்சா?
அப்போ பூஜா அக்காவை கேசரியும் சேர்த்து கிண்ட சொல்லு, குரு

பத்மினி ஏன் குருமூர்த்தியை தப்பாக நினைக்கணும்?
வெள்ளையும் சொள்ளையுமா டீசண்ட்டா இருந்த ஜெய் செஞ்ச நாற வேலையை விட பேச்சில் கரடுமுரடாக இருந்தாலும் குருவின் மனசு தங்கம்ன்னு பத்துவுக்கு தெரியாதா என்ன?

பத்து பத்துமா உப்புமா பத்துமா பத்துமா
இல்லையில்லை பஜ்ஜி பத்துமா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு விஜி:giggle::giggle::giggle:.ஜெய்,குருமூர்த்தி கிட்ட விவாகரத்துக்கு சம்மதிச்சான்னு வாயவிட்டு வாங்கி கட்டிக்கிட்டான்:):).

பத்மப்ரியா குழந்தையை பத்தி பேசுனா குரு மனசு மாறும்னு நெனச்சது அவளுக்கே வினையா ஆகிடுச்சு:oops::oops::oops:.

இவங்களதும் இருக்கா என கேட்டதும் ஜெய் பதறி துடிக்கறதை பார்த்து குருவுக்கு ஏற்படும் கோபம்
அவன் நீதிமன்றத்தில் அவர்களை கதிகலங்க விடுவான் என்பது நிச்சயம்:):).

குரு பத்து பத்துன்னு பத்துதடவை சொல்லி பத்திரமா வரச் சொன்னா,வர்றது குருவோட காதலி, வருங்கால மனைவின்னு அவன் அக்கா நெனச்சு பஜ்ஜி ரெடி பண்றாங்க:D:D:D.அவங்க வீட்டுக்கு போனா கேசரி கிண்டி தருவாங்களாம்:p:p.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top