Suseela's ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே
விளையாட்டு வினையாகி யதார்த்தமாக சொன்ன ஒரு பொய் சுபத்ராவின் வாழ்க்கையில் பதார்த்தமாகி விட்டதே

எது எதுக்கு பொய் சொல்லுறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாமா?
ஆனால் பணக்காரர்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான் போலவே

இன்னும் கூட சுபத்ரா புத்தியில்லாமல் சிக்குவின் அன்னையிடம் எடக்குமொடக்கா பேசி அதை புருஷன் ஷ்யாம் கேட்டுட்டு வினையை விலை கொடுத்து வாங்குறாள்

அடுத்தவன் காசுல தீபாவளி குளிக்கும் பொழுது நல்லாத்தான் இருக்கும் ஷ்யாம் தம்பி
எடுத்த அதே சமத்து போல சிக்கந்தருக்கு திருப்பிக் கொடு ஷ்யாம்

இதென்ன எவனோ ஏதோ சொன்னான்னு சிக்குவுக்கு ப்ரெண்ட்டோட தங்கையை கிஷோர் பார்த்திருக்கிறான், விஜி டியர்?
அப்போ அவனுக்கு ஜமுனா இல்லையா?

இந்த கூமுட்டை குப்பன் சிக்கந்தரும் பதினைந்து வயசு வித்தியாசத்தில் அக்கா மகளைக் கட்டி வைன்னு ஜீயிடம் எப்படி கேட்பதுன்னு தயங்கிக்கிட்டு இருக்கான்
அப்போ சிக்கு எப்படி ஜாமூனை கல்யாணம் செய்வான்?

பெற்ற, கூடப் பிறந்த மூதேவிகள் ஒண்ணும் கண்டுக்காமல் இருக்கும் பொழுது கிஷோரிடம் ஜமுனாவை யாரு பெண் கேட்கப் போறாங்க?
பூனைக்கு யாரு மணி கட்டப் போறாங்க?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜீ:):):).சுபத்ரா வாயவச்சுட்டு சும்மா இருக்காம பொய் சொன்னதாலே வந்த பிரச்சனையா இது:rolleyes::rolleyes:.பெருமையா சொல்ற விஷயமா இது:mad::mad:.
பக்கத்துலே பொண்ண வச்சிட்டு நல்லா பேசுறடா:mad::mad::mad:.கிஷோர் சரியான பதிலடி கொடுத்தான்(y).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top