ஊஞ்சலாடும் தனிமைகள் - 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இவனுக்கெல்லாம் எதுக்குயா கல்யாணம்???
ம் போச்சு....... ஏதோ இருக்கேன்...... கல்யாணம் முடிந்த புதுசுல இப்படியெல்லாம் வார்த்தை வந்தால் எவ்ளோ சலிப்பான வாழ்க்கை அது.........
பல நேரம் ஆண்கள் வீட்டில் எல்லோர் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து பொண்டாட்டியை உணர்ந்துகொள்வதேயில்லை.......

ஏற்கெனவே உப்பு சப்பில்லாத வாழ்க்கை......
இனி குப்பைக்கே போகப்போகுதா???
அப்பாவின் பிரிவு நிரஞ்சனின் பிரிவுக்கும் காரணமாகுதோ???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ராதிகா நினைக்கிற மாதிரியெல்லாம் நிஜத்தில் நடப்பதில்லை
நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து பெர்சென்ட்டேஜ் எல்லாக் கணவன்மார்களும் தன்னை அப்பாவாக்கிய குழந்தையைத்தான் பார்ப்பாங்க
மனைவி இரண்டாம் பட்சம்தான்
ஒரு தடவை டாக்டரிடம் செக் அப்புக்கு போனப்போக் கூட அவங்க அண்ணி சொல்லித்தான் என் கணவர் ஜூஸ் வாங்கித் தந்தார்

டாக்டர் சொன்னதை வீட்டில் சொல்லி குணசேகர் ஹாஸ்பிடல் போயிருக்கலாம்
உடம்பைப் பார்த்திருக்கலாம்
பேரன் தாத்தாவுக்கு கடைசியா பை சொன்ன மாதிரி ஆயிடுச்சே
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

நிரஞ்சனன், அவனோட தொழிலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, கொஞ்சமே கொஞ்சம் மனைவியை கவனிக்கிறதுலயும் நேரம் ஒதுக்கி இருக்கலாம்.. அவ கர்ப்பமா இருக்கிற அந்த நேரத்துலயாவது அவளை கொஞ்சம் அன்பா கவனிச்சிருக்கலாம்.. என்ன சொல்ல.. குணசேகரனோட மறைவு அவங்க பிரிவுக்கே காரணமாயிருச்சு போல...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top