ஊஞ்சலாடும் தனிமைகள் - 9

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நிரஞ்சன் மாதிரி ஜடங்கள் நாட்டில் பல பேர்........
பொண்டாட்டி சந்தோசம் தவிர மீதி எல்லோரும் சந்தோசமா இருக்கணும்.......
என்னோட நிம்மதியையும் கொன்னுட்ட :eek::eek::eek:
அதுக்கு முழு காரணம் நீதாண்டா.........

இப்போ கூட உனக்கென்னடா......
அம்மா பார்த்தால் வாய் ஊமையாகிடுமா என்ன???
 
Last edited:

Maryvijay

Well-Known Member
பெரும்பாலான ஆண்கள் நிரஞ்சன் போல தான் இருக்கிறார்கள்.
 

Geetha sen

Well-Known Member
நிரஞ்சன் கொஞ்சமாவது பேசியிருக்கலாம் அவள் அழும்போது. இவர்கள் பிரிவு நம்மை வருத்துகிறது.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
"தன் உள் உணர்வு களை வெளிக் காட்டாமல் இருந்துஇருக்கிறாள்" என்று இப்பவாவது உணர்ந்து கொண்டானே....
Super Narration....
அவன் தவிப்பது...
அவள் தயங்குவது...
இரண்டு அம்மாக்களும் நினைப்பது...

Waiting for the next episode...
Thanks dear Sarayu...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top