என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி 12

Advertisement

vetrimathi

Well-Known Member
முல்லை மல்லிகையின் வீட்டிலிருந்து சித்தியும் சித்தப்பாவும் மாத்திரம் வருகை தந்திருந்தனர். இங்கே நடப்பவைகளை ஒரு ஓரமாக பாத்திருந்தவர்கள் விடைபெற்று சென்றனர். {செல்விக்கு குழந்தை பிறந்து சில நாட்களே ஆகி இருக்க கனகாம்பாள் வரவில்லை. கோமளவள்ளிக்கு சாருலதாவை பிடிக்காத ஒரே காரணத்தினால் ஏதேதோ காரணம் சொல்லி மறுத்து விட்டாள். செல்வராஜும், சத்யாவும் தொழில் விஷயமாக வெளியூர் சென்றிருந்தனர்.only for ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் fans }

Ungaloda இந்த பத்திக்கு எனது கருத்து முல்லையோட கும்பத்தில் இருந்து இருந்து சித்தப்பா & சித்தி வரல அக்கா மாமாவும் ( மரகதவல்லி &கனகவேல்) தான் வந்தாங்க
 

mila

Writers Team
Tamil Novel Writer
முல்லை மல்லிகையின் வீட்டிலிருந்து சித்தியும் சித்தப்பாவும் மாத்திரம் வருகை தந்திருந்தனர். இங்கே நடப்பவைகளை ஒரு ஓரமாக பாத்திருந்தவர்கள் விடைபெற்று சென்றனர். {செல்விக்கு குழந்தை பிறந்து சில நாட்களே ஆகி இருக்க கனகாம்பாள் வரவில்லை. கோமளவள்ளிக்கு சாருலதாவை பிடிக்காத ஒரே காரணத்தினால் ஏதேதோ காரணம் சொல்லி மறுத்து விட்டாள். செல்வராஜும், சத்யாவும் தொழில் விஷயமாக வெளியூர் சென்றிருந்தனர்.only for ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் fans }

Ungaloda இந்த பத்திக்கு எனது கருத்து முல்லையோட கும்பத்தில் இருந்து இருந்து சித்தப்பா & சித்தி வரல அக்கா மாமாவும் ( மரகதவல்லி &கனகவேல்) தான் வந்தாங்க
:):)(y)(y) keep reading
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top