இதழ் 15

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Abi sara vai meet pannama chennai ya ...no way...
அது எப்படி அபி குட்டியை பார்க்காம போவான்! ஆனா இப்போ பேச மாட்டான்........ அதாவது அபிக்கு தெரியாமல் மறைந்திருந்து பார்த்து ரசிப்பான்..
-கோம்ஸ்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
காவேரிதான் சிங்காரி
சிங்காரிதான் காவேரி
கண்ணால் கண்டவ ப்ரனிஷா
கருத்தில் நின்னவ இனிய மலர்

ஒரு வழியாய் பூனைக் குட்டி வெளியில வந்துடுச்சா?
ஆனால் இன்னும் முழுசா வெளியே
வராமல் எட்டி எட்டிப் பார்க்குதோ?

எவ அவ நாகேஸ்வரி?
நாகப் பாம்பு மாதிரியே இனிய மலரை
நோ நோ ப்ரனிஷாவைக் கொத்திப் பிடிங்கினாளோ?
சீக்கிரமா வந்து பிளாஷ்பேக் சொல்லுங்க, கோம்ஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top