E63 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Congrats kavitha @KavithaC for winning the contest. Hope u dont stop with this. (y)(y)(y)


Here is the update.
innum one more link irukku... tonight illa tmr andha linka idhae epila adutha linka update panraen.
Thanks for all your support :) especially @umaradha... unga comments ellamae manasa thoduchu. (ungatta sorry kaetukaraen :(... edukkunu seekram puriyum)

@haimenitha ketirundhanga Part3 irukkanu... indha epi mudiyum boedhu unofficialla part2 mudinja maadhari dhan :)

padinga, comment podunga... catch u all again with the third link. Will update the status once the 3rd link is updated here in the same E63.
(like i used to say.. i dont want E63_1, E63_2 in title..)

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 63_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 63_2

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 63_3


Have a nice day
Shoba Kumaran
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:cry: :mad: :cry:
இப்போதைக்கு நெஞ்சம் கனக்கும்
பதிவு, ஷோபா குமரன் டியர்

அதற்குள் இந்த சுதாவை பேக்
பண்ணி அனுப்பிட்டீங்களேப்பா

அஷோக் ரொம்பவே பாவம்
பாதி உண்மை தெரிந்து எப்படி அவஸ்தைப்படுறான்?
சுதாவை கல்யாணம் செய்ததைப்
பற்றிய நினைவுமில்லாமல்
அவளை மறக்கவும் முடியாமல்
எந்த மனிதனுக்கும் இப்படி ஒரு
கஷ்டம் வரக் கூடாதுப்பா
இதுக்கு அவனுக்கு எல்லாமே
மறந்து போயிருக்கலாம்ப்பா

ஐயோ சுசீலாவும் பேக்கடிச்சுட்டாங்களே

என்னப்பா இந்த பிருந்தா பேசாமல் இருப்பதைப் பார்த்தால் கல்யாணத்தை நிறுத்திடுவாள் போலே இருக்கு
அவ்வளவு தூரம் அருணா சொன்னது
வீணாப் போகாதுன்னுதான் தோணுது
ஹ்ம்ம்.......பார்ப்போம்
3வது பார்ட்டில் ஷோபா டியர்
என்ன வைச்சிருக்காங்கன்னு?

இந்த நாசமாப் போன மீனாட்சிக்
கூனிக் கிழவியை கண்டந் துண்டமா
வெட்டித் தூக்கி சுண்ணாம்புக்
காளவாய்ல போடுங்கப்பா
மூதேவி இவளுக்கெல்லாம் நல்ல
சாவே வராது
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
அடுத்த பதிவும் படித்து விட்டு தான் comnts போடணும்னு இருந்தேன்.ஆனால்.... பாட்டி, பிருந்தா,கண்ணனோட அம்மா எல்லோரும் அவனுக்கு எதிராகவே இருக்காங்க.கல்யாணத்தை அவன் நிறுத்தினால் தான் அவன் அம்மாவிற்கு பிரோப்ளேம்.பிருந்தா நிறுத்தினால் ஒன்னும் இல்லை தானே.அவன் வெளிப்படையாய் அவ்வளவு சொல்லியும் நீ கல்யாணத்திற்கு ரெடி ஆகிட்டே.ஒரு நல்ல பொண்ணை வில்லி மாதிரி எங்களை நினைக்க வச்சுட்டீங்களே ஷோபா:D
 
Last edited:

Nachu

Well-Known Member
மனம் கனக்கும் கனமான பதிவு (கள் ).
சுதாவை நாடு கடத்திட்டீங்க.......சுசீலா இதில் எதுவும் பட்டும் படாமலும் இருக்காங்க..... அருணாவுக்கு தெரிஞ்சே போச்சு...... நம்ம life மாதிரி தான் பிருந்தா life um என்று.......
இந்த பாட்டியை என்ன செய்வது /சொல்லுவது?
காலம் தான் அவரை மாற்ற வேண்டும். இத்தனை வயசுக்கு அப்புறமும் அவருடைய நிலைப்பாட்டை அவர் மாத்திக்க மாட்டாரு னு தான் தோணுது.....
பாட்டியை blame பண்ணி என்னாக போகுது??
இதுக்கு அடுத்த பதிவில் என்ன பாம் வச்சு இருந்தாலும்....... ஏற்று கொள்கிறோம் மனசு கனக்க........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top