E58 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
இப்படி உருக்கமான பதிவு போட்டு எங்கள கண் கலங்க வைப்பதே உங்களுக்கு வேலையா போச்சு ஷோபா டியர் :cry::cry:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சுதாவை, அவளுடைய கஷ்டங்களை
கண்ணன் உணருகிறான்

அவளோடு இருக்கும் பொழுது
கண்ணா பீல் பண்ணும் intimaci is
really good
ஆனால் சுதாதான் தன்னுடைய
மனைவிங்கிறதை பாவம் கண்ணன்
மறந்துட்டான்

கண்ணன் ரொம்பவே பாவம்ப்பா
விரோதிக்கும் கூட இப்படி ஒரு
நிலைமை வரக் கூடாது
வாழவும் முடியாமல் சாகவும்
முடியாமல் இது என்ன ஒரு
அவஸ்தை?
ஒரு இழுபறி நிலைமை?

இதுக்கு பேசாமல் அம்னீஷியா
மாதிரி எல்லாத்தையுமே கண்ணன்
மறந்திருக்கலாம்

பாவி குணசேகரன் படுபாவி
அவனுக்கெல்லாம் நல்ல சாவே
வந்திருக்கக் கூடாது

"கால சுமைதாங்கி போல
மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு
ஆயிரம் இருந்துமென்ன (2)
வேரென நீ இருந்தாய்
என் வேரென நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாமலிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ.........."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top