Thank u all...
உங்களோட அன்பும் ஆதரவும் எனக்கு எல்லையற்ற சந்தோசத்தை தந்தது டியர்ஸ்... என்னோட நீங்க பயணிச்சதுக்கு மனமார்ந்த நன்றி...
ஏன் கதை / அப்டேட் குட்டி?
என் கதைகள் பெரும்பாலும் குறுநாவல்கள் தான்... அது எழுத தான் எனக்கு நேரம் ஒத்து வரும்...
கண்மணி, சுடர் கொடி, அக்ஷயா போன்ற மாத இதழ்களில்...
வேந்தன் ஹாஸ்பிட்டல் அலைச்சல்ல செயினை கவனிக்கல. அதை விடவும் மொத்தமா விலகி போயிட்ட மேகா தான் அவனை ரொம்பவும் சோதிச்சா... அந்த டென்ஷன்ல அவன் செயினை கவனிக்கவே இல்லை... Also மேகா விலகல் பொறுத்துக்க முடியாம வெளிநாட்டுக்கும் போயிட்டான்.
அவன் செயின் காணோம்ன்னு realize செஞ்சப்ப அவன் இந்தியாலயே இல்லை...