எங்க ஊரு தாறுமாறு
எங்க வேணா கேட்டு பாரு
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க
நான் கோயம்பத்தூர் ஆளுங்க
மண் வாசம் கூட சேந்து
மரியாதையும் வீசும்ங்க
எங்க ஊரு வாண்டு கூட
வாங்க போங்கன்னு பேசும்ங்க
மச்சான் இது சக்கரையா இல்ல
சிறுவாணி தண்ணீர் டா
சும்மா இந்த அக்கறையா
எங்காளுங்க குணமே இது தான் டா
நதிக்கரை நாகரீகம்
நம்ம...
ஹாய் நட்புகளே ...
இது ஒரு காதல் கதை தான்..ஒரு பெண்ணோட உணர்வுகள் பற்றியது..உண்மையா நேசித்தது தவிர எந்த தவறும் செய்யாத பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் பரிசு கண்ணீர் ...இந்த கதையோட ஹீரோயின் பேரு நித்து ...நம்ம கதையோட ஹீரோ பேரு ருத்ரன் ...அவரு நம்ம ஹீரோவா வில்லனான்னு நீங்களே முடிவு பண்ணுங்க ...
Hi frnds..thanks for ur support....next epi innum better ah thara...correction iruntha sollunga frnds...
அழகிய அசுரா 2:
'ஹேய் ஜிங்கிலி எனக்கு இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கி குடு டி ...' என்று கேட்டாள் மித்ரா .
'போடீ இதோட 5 ஐஸ்கிரீம் முழுங்கிட்ட போதும் ..அப்பா வர டைம் ஆயுர்ச்சு டி...
Hi frnds....1st epi potrukka ..thappu iruntha correction sollunga frnds...thanks for ur support...
அழகிய அசுரா 1:
ரொம்ப பசுமையான பண்பான கோவை தாங்க நம்ம ஹீரோ சக்தி ஊர் ..கோவை மாவட்ட கலெக்டர் தான் ஜீவானந்தம் .ரொம்ப நேர்மையான அதிகாரி ...அவரோட மனைவி மீனாட்சி .அன்பான குடும்ப தலைவி...