நானும் அவுங்க கதைனு சொல்லல மா. ஒரு பேட்டில நளினி சொன்னாங்க இந்த மாதிரி அதனால் எனக்கு அந்த ஞாபகம் வந்தது மற்றபடி எனக்கு இந்த கதை பிடித்தது இன்னும் சிலர் பிரிந்து ஆனால் மனம் பிரியாமல் நம் கண் முன் வாழதான் செய்கிறார்கள்
அட்மின் எனக்கு தமிழ் நாவல் ரைட்டர் சைட்ல கமெண்ட் போட முடியல அதை சரி செய்தால் தான் என்னால் வோட் பண்ண முடியும் அதை கொஞ்சம் சரி செய்யுங்களேன் ஏற்கனவே நான் சொன்னேன் அது சரி ஆகலை