நான் படித்த உங்களுடைய முதல் நாவல் இதுதான் இக்கதையை படித்த பின்னர் நான் உங்கள் எழுத்தின் ரசிகை ஆகிவிட்டேன்.உங்கள் நாவல்களை தேடித்தேடி படித்துக் கொண்டிருந்த எனக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதம். உங்கள் எழுத்துக்கள் என்றும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...