கதை மிக விறுவிறுப்பாக நகர்கின்றது. அற்புதமான எழுத்து நடை . விரைவில் கண்ணனையும், சுதாவையும் சேர்த்து விடுங்கள். இவர்கள் படும்பாட்டை வாசித்து எமக்கு கண்களிலிருந்து கண்ணீர் வருகின்றது.
மிக அருமையான பதிவு. பிருந்தாவிற்கும், ஜீவாவிற்கும் தான் கல்யாணம் நடந்நதா? அதன் மாசமானவுடன் நான்கு மாதம் கணவனுடன் இருந்தவள் . இப்ப அம்மா வீட்டு வாசம் என்று கூறியுள்ளீர்களா? ரொம்ப குழப்புகின்றீர்கள். சுதாவை சந்திக்க கண்ணன் போவானா? சுதா தான் லட்டு என்று அடையாளம் காண்பானா? அடுத்த பதிவை ஆவலுடன்...
டேனியலின் பாச போராட்டம். அவனது தங்கை என்றதும் அந்த குடும்பமே சுதாவை ஏற்று கொள்வது அருமை. உணர்வுபூர்வமான அத்தியாயம்.
சுதாவின் அண்ணாவுடன் இணைந்தது மகிழ்ச்சி என்றாலும் அவளின் கண்ணன் இல்லாத வாழ்வு உயிரில்லாத உடலிற்கு சமன். பாவம் சுதா அவளின் நிலை கண்டு கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர்...
மிகவும் அழுத்தமான பதிவு. கண்களில் கண்ணீரை வர வைக்கின்றது. கண்ணன், சுதா இருவரும் எப்படியாவது சேர்த்து வைத்து விடுங்கள் please பிருந்தா மனம் மாறி ஜீவாவை ஏற்று திருமணம் முடித்து இருக்க வேண்டும் என மனம் விரும்புகின்றது. சுதாவையும், கண்ணனையும் பிரித்து விடாதீர்கள் please. பாவம் சுதா வாழ்வில் பல...