Recent content by SahiMahi

Advertisement

  1. S

    Story name please

    Thank you so much sister
  2. S

    Story name please

    Story starts from the airport...Hero Doctor from U.S..and he came for his sister's marriage..they are staying in apartment and where he met his ex girlfriend with her child..the story goes like this..pls tell me the story name...
  3. S

    அடுத்து என்ன?..அடுத்து எப்போ?

    அடுத்து என்ன?..அடுத்து எப்போ?
  4. S

    இப்படிதான் இருக்கணுமுனு இதைவிட சிம்பிளா சொல்லமுடியாது

    இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும் புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும் உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும் அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும் ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும் உப்புமா மாதிரி...
  5. S

    சில நேரங்களில் சில விஷயங்கள்.

    மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். மதத்தலைவர் வழக்கறிஞர் இயற்பியலாளர் முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என் வினவப்பட்டது. ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான்...
  6. S

    பழக்கார ஆயா...*

    *பழக்கார ஆயா...* தினசரி மார்க்கெட் போவதும், பழம் வாங்குவதும் வழக்கமாக நடப்பது. ஒரு ஆயா பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார். ஆபிஸ் போகவர பார்ப்பேன். ஆயாவும் பார்க்கும். சரி. இந்த ஆயாவிடம் வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன்...
  7. S

    மரகத மழை எப்பொழுது வரும்?

    மரகத மழை எப்பொழுது வரும்?
  8. S

    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்பணம் 8

    *குட்டி கதை - கோபம்* ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கி விட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்க கூடாது...
  9. S

    நியமனம் இன்று உண்டா?

    நியமனம் இன்று உண்டா?
  10. S

    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணம் 7

    கிருஷ்ணரின் வேறு பெயர்கள் ********************************* மகாபாரதத்தின் உத்தியோகப் பருவத்தில், குரு நாட்டின் மன்னர் திருதராட்டிரன் தனது தேரோட்டியான சஞ்சயனிடத்தில், கிருஷ்ணரின் வேறு பெயர்களையும்; அதன் பொருளையும் உரைக்குமாறு கேட்டார். அதற்கு சஞ்சயன் கீழ்கண்டவாறு கிருஷ்ணரின் வேறு பெயர்களை...
  11. S

    கடி.. கடி...

    *யார் சிந்தனையிலோ உதித்த சிறந்ந தத்துவங்கள்...* பருப்புல ஒசந்தது முந்திரி பதவில ஒசந்தது மந்திரி ! *தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம்*. *ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது.* பல்லுல கல்லு பட்டாலும் கல்லுல பல்லு பட்டாலும் damage என்னவோ பல்லுக்கு தான். *வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு...
  12. S

    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்பணம் 6

    #பகவானுக்கும்_பக்தனுக்கும்_போட்டி ! ஆயிரக்கணக்கில்‌ நந்த பாலன் விஷமங்கள் செய்த போதிலும், அவர்கள் வீட்டில்‌ சென்று த்வம்சம்‌ செய்த போதிலும், அவனது அத்தனை லூட்டிகளுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு, அவன் மீது மாறாத அன்பு கொண்டிருந்தனர் கோகுல வாசிகள். எவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்தாலும், ஒரு புறம்...
  13. S

    மரகத மழை அடுத்த எபி எப்போ வரும்?

    மரகத மழை அடுத்த எபி எப்போ வரும்?
  14. S

    ஸைக்காலஜி கதை 2

    Thank you mam..waiting eagerly for the next story..
  15. S

    ஸைக்காலஜி கதை 2

    ஒரு மனிதன்…. எந்தக் குறையும் இல்லை அவனுக்கு… ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை… சிரமப்பட்டான்… அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள். “பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு… அங்கே ஒரு பெரியவர் இருக்கார்… போய்ப் பாருங்கள்!” ஆசிரமத்துக்குப் போனான்…...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top