வாரிசில்லாத அரசுகளுக்கு மான்யம் கிடையாது என்று ஆங்கில அரசாங்கம் அறிவித்ததும், அரசாங்கம் தரும் மான்யத்துக்காக ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, ஆங்கிலேயரிடம் கெஞ்சிக்கதறி, இங்கிலாந்து வரை பல கடிதங்கள் எழுதி, கடைசியில் மான்யம் நிராகரிக்கப்பட்டவுடன், ஆங்கிலேயரிடம் சண்டையிட்ட ஜான்சிராணியின் வரலாற்றை...