Sis, your way of writing is awesome.... I can't accept this story as first of yours... It shows like more u capable of..... Way to go sis.....
சுதா, இனி நல்லா வாழனும்.... கயலு, கடைசியா கண்ணன்ன புரிஞ்சிருச்சு..... ஜாலி.... இனி எல்லாம் சுபமே.......
அட கடவுளே, இந்த சுதா ஏன் இப்படி பன்னுரா???
ஏன் கயலு இப்படி கண்ணன்ன கடுப்பேத்துற.... அதுவும் தண்ணீக்குள்ள இருந்துக்கிட்டு இப்படி தான் பன்னுவியா????
Sis, kayalukita konjam yeduthu solunga.... And sekiram next epi podunga plsssss.... Ivlo twist lam vachu mudichirukenga... So plssss sekiram
என்ன சிஸ் இது.....
இப்படி ஒரு திருப்பம் நிஜமா எதிர்ப்பார்க்கல..... யாருக்கு யாரு ஜோடி? செல்வா, அவங்க பேசுரத முழுசும் கேக்காம எதுவும் சொல்லிட்டானா? சுருதிக்கு jkvum avanthikavum கல்யாணம் பன்னிக்கிட்டா, வருத்தம் இல்லயா..???
ஆனாலும் இப்படி ஒரு twist வேனாம்..... சீக்கிரம் அடுத்த epi போடுங்க sis......
விடுங்கப்பா.....கயலு இப்படி இருக்கிறது தான் சரி.... அப்போ தான் அடிச்சாலோ இல்ல திட்டினாலோ ரொமன்ஸ் பன்னுவா.... இல்லனா, வருஷக் கணக்கா வெய்ட் பன்னற மாதிரி ஆகிடும் கண்ணன் நிலைமை....
அப்பறம், அந்த கயலு நீங்க சொல்றத கேக்கலன்னா விடுங்க.....நீங்க கண்ணன் கிட்ட சொல்லிடுங்க... அவன் தான் கரெக்ட்டா...
சரி தான் சிஸ்... ஆனா, அப்பத்தா கூப்பிட்டப்ப உடனே அம்மா வீட்டுக்கு போகாம இருந்தது தான் கண்ணனுக்கு நிம்மதியா இருக்கும்... இல்லனா அவன் தான் பாவம், மனசுக்குள்ளையே மருகிட்டு இருப்பான்..... கயலு சில விஷியத்துல அப்பாவியா இருந்தாலும் அந்த குடும்பத்துப் பெண்ணாக நடந்துக்கிட்டது ரொம்ப சந்தோஷம்.....
கண்ணன் சரியா தான் செஞ்சிருக்கான்..... பொன்னுங்கனா சில பேருக்கு இன்னும் இந்த நெனப்பு தான் இருக்கு ... ..
ஆத்தா கயலு, நல்ல improvement தான்..... அப்பத்தா வந்துட்டாங்கள,அவங்க உன்னய ஒரு வழி ஆக்கிருவாங்க.....
வாசு, கொஞ்சம் யோசிச்சு நடந்துக்கப்பா...... உன் தம்பிக்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்காத...
Wow.... செல்லக்குட்டி I'm waiting....... நிறைய டிவிஸ்ட் இருக்கும் போலவே........ இந்த தடவ நகத்த கடிச்சுட்டு உக்காந்திருக்கோம்..... கடவுள் அனுப்புற ஆள் சீக்கிரம் வரனும்......
சூப்பர்.... கண்ணன் கொஞ்சம் கஷ்டப்பட்டு மாத்துடுவாங்க.... ஆனா, வாசு தான் ரொம்ப பாவம்..... கடவுளும் நீங்களும் தான் வாசுவுக்கு மன தைரியத்த கொடுக்கனும்.......