தலைப்பு நல்லா இருக்கு ஹேமா. ஆனா அதில் ஒரு தப்பு இருக்கு. ஓர் என்று வருவதானால் அடுத்த வார்த்தை உயிர் எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். அதாவது அ முதல் ஔ வரை உள்ள எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளுக்கு மட்டுமே முன்புறம் ஓர் என வர வேண்டும். (a e i o u - an) வருவது போல.