அச்சோ........கடேசீல போலீஸ் வர சினிமா போல :p எல்லாருக்கும் நல்ல புத்தி வந்துடுச்சுன்னா.......??!!!கதை முடிவை நோக்கி நகருது போல.......Cho chuwit Malini.....
கர்மா! இந்த ஒற்றைச் சொல் பற்றி யோசித்து முடிய பிறவி போதாது என்றாலும் கச்சிதமான நடை! அபாரமான எழுத்து. சின்னச்சின்ன ஓட்டைகள் போதுமே வாழ்க்கைப்படகை கவிழ்க்க!
Hats off Kshipra..... Stay blessed ❤️
அன்றாடம் ஏதேனும் ஒரு கணத்திலாவது ஒவ்வொருவரும் கடந்து வந்திருக்க கூடிய கட்டம். தவிர்க்கவே இயலாத நிதர்சனம், பணத்துக்கும் அதை உடையவனுக்கும் தான் எப்பவும் ம.......தி......ப்.......பு..... :(.
அவன்/ அவள்
எப்படியாப்பட்டவராக இருந்தாலும்...... !
Excellent. கதையை நினைவு வச்சுக்க, இடங்களுக்கும் பெரும்பங்கு உண்டு.
அந்த இடம் எதுக்கு பிரசித்தி ங்கிறதும் இடத்தின் மதிப்பை கூட்டும்....
என்னெல்லாம் யோசிச்சு கதையை கையாள்றீங்க ன்றது க்ஷிப்ராவின் மதிப்பை கூட்டுது.... welcome back my dear. Stay blessed (y)
Wow....எல்லார் side மே சரி போல இருக்கு காட்சி அமைப்பு. பாட்டி உண்மையை சொன்னது சரி. அதியன் நா என்ன தப்பு பண்ணேன் ன்னு கேட்பதும் சரி.
Classic write up. (y) நவநீதம் கண்டிப்பா அதியனுக்காக மாறுவார் ...ஆனா அவர் மாறாட்டாலும் தப்பே இல்லை!!!!
ப்பா.......சத்தியமா இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை....ஆனா ஸனாதான் இந்துவா இருக்கும்....குழந்தை மாறி இருக்கலாம் ன்னு ஒரு எண்ணம் தோணிச்சு...பாட்டியும் பீவியும் சந்திச்சு புரிஞ்சுகிட்டபோது.........
நவநீதம் இப்ப என்ன பண்ணுவார்!!!!!!
யப்பா.....! எப்டி சொல்லி வச்ச மாதிரி எல்லா பக்கத்துலேர்ந்தும் சேர்ந்து வருது ப்ரச்னை???!!!
எது வேணாம் கூடாது ன்னு பயப்படுறமோ அதான் வந்து நிக்கும்பாங்க :D
Classic move (y) by the way, 3 epi .....kku thanks thanks thanks....
Step by step ஆக சமநிலை அடையும் உள்ளமும் உடலுமாக வெகு அழகு. Stay blessed/ get vaccinated nnu என்னவொரு சமூக அக்கறை. நீங்களும் வாசகர்களோட ஒன்றிட்டீங்க.:love: