மிக மிக அருமையான பள்ளி காதல் கதை....
தாலாட்டும் ஞாபகங்கள் பதிவுகள், அப்படியே பள்ளியின் இளமை காலத்திற்கு சென்று வந்த உணர்வு...
அதியனின் காதல் கதை....
என்ன சொல்ல கவிதையாய் ஒரு காதல் கதை...
அவனோட கதைய படிக்கறப்ப அவன் கூட இருந்து அவனோட ஒவ்வொரு செயல்களையும், உணர்வுகளையும் நேர்ல பார்த்தது போல...
அருமையான பதிவு அக்காஸ்...
காதலிப்பதை விட காதலிக்கப்படுவது சுகம்...
அதை விட தன் மேலுள்ள காதலை காதலன் வாய்மொழிக் கேட்பது அலாதி சுகம்...
சூர்யா என்னோட இருக்கனும்... சந்தோஷமாக இருக்கனும்...
அதியன் அவனது காதலை அவனவளிடம் சேர்த்துட்டான்...
விமானம் மாயமா???
இனிமேல் தாலாட்டும் ஞாபகங்கள் பதிவு வராதா...
அருமையான பதிவு அக்காஸ்...
தாலாட்டும் ஞாபகங்கள் பதிவு செம்ம.... எல்லாரோட ஸ்கூல் வாழ்க்கைலயும் இப்படி ஒரு டீச்சர் இருந்து இருப்பாங்க...
இப்படி அமைதியா அழுதுட்டே இருக்க சூர்யா எப்படி அவ்வளவு வாய் பேசுறவளா மாறுவா...
முனிவர் வேற சாபம் விட்டுட்டாரே...
அதியன் மீது அவ்வையின் பாசம் அருமை...
வாவ்...
Ama ka's.... Manjal vaanam konjam megam novel la avara tamil professor ah mattum kaatunenga.... But ithu la avaroda tamil patru, kolgaikal & athiyan ah avaru entha avavuku panpaduthi irukkaru nu padichathum avaroda fan aaiten akkaasss...
அருமையான பதிவு அக்காஸ்...
யெஸ்... P.E.T பீரியட் அன்னைக்கு இருக்க சந்தோசமே தனி தான்... ஆனா அடிக்கடி அந்த பீரியட் அஹ மேத்ஸ் டீச்சர் கடன் வாங்குவாங்க பாருங்க அப்போ வரும் பாருங்க கடுப்பு....
தாலாட்டும் ஞாபகங்கள் பதிவு செம்ம...
முனிவர் பெயர்க்காரணம் மிக அருமை.... நெறைய டீச்சர்ஸ் இப்படி தான்...
தாலாட்டும் நினைவுகள் அருமை...
அதியன் சூர்யாவ பள்ளியில் சரியான நேரத்தில் விட்டு காப்பாத்திட்டான்..
அகத்தியன் ஐயா செம்ம... அவரது சொல், செயல், கொள்கை எல்லாமே அருமை....