மாலை-41
பாடல் வரிகள்.
குலதெய்வமெ எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அனைக்க வா
தீயை அனைக்க வா
நீ பார்க்கும்பொது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த பொதும் இந்த அன்பு போதும்
விக்ரம் தன் மனைவி தன் கையணைப்பிலிருந்து எழுந்திருக்கவுமே விழித்து...
மாலை-40
பாடல் வரிகள்
இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை...
விஜய்...
மாலை -28
பாடல் வரிகள்.
காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை
வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா
இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு
மாற்றி கொள்ள மாலை வேண்டுமா...
தங்கள் வீட்டிற்கு வந்த விக்ரமையும் மஙகையையும் வாசலுக்கே வந்து வரவேற்றனர் விஜய்யும் மலரும். விஜயின் அப்பாவிடமும்...
இனிமேல் திங்கள் புதன் வெள்ளி யூடி வந்து விடும்.. அப்புறம் இனிமேல் பாடல் நிறைய வராது.. அந்த நேரத்திற்கு அந்த பாடல் சரியாக இருக்கும் என தோன்றியது.இனிமேல் வராது பானுமதி டியர்...
மாலை-27
பாடல் வரிகள்
காஞ்சி பட்டு ஒன்னு நான் கொடுப்பேனே காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
மாமன் உன்னை கண்டு ஏங்கும் அல்லி தண்டு
தோளில் என்னை அள்ளி கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்—நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால்...
மாலை-26
பாடல் வரிகள்
ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் தின்னென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்ற இதழ் வைக்கவா
இச்சைபோல் இலை வைக்கவா
உன் உம்மென்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா
மௌனத்தில் குடி வைக்கவா
அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும்...
மாலை-25
பாடல் வரிகள்
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம்...
மாலை -24
பாடல் வரிகள்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்
உயிரே நீ பார்த்தாலே உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்.
விக்ரமும்...
மாலை-23
பாடல் வரிகள்
வார்த்தை உன் வார்த்தை நின்று போனால்
வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும்
உடலை என் ஜீவன் உதறிப் போகும்
சொல்லு சொல்லு சொல்லு
உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
ஏதொரு மொழிகள் சொல்வதில்லை
தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ்...
மாலை-22
பாடல் வரிகள்
மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க..
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி...