உரிமையில்லாத இடத்துலதான் இத்தனை உரசல் இந்த பெரியப்பாக்கு உறுத்தலையா? எப்படி பெரியம்மா அமைதியா இருக்காங்க
உமையாள் ஆதி தானே இதாரு ஆரோன்? ஆதிக்கும் ஆரோன்க்கும் ஏதாவது லிங்க் இருக்கோ
அக்காஸ்... நான் படிச்சிட்டேன் படிச்சிட்டேன்... சூப்பரா போகுது ஆனா வாரம் ஒன்னு தான் போல... waiting for next எபி... வழக்கம் போல் எழுத்து நடை அட்டகாசம் :love:
தனிமையில் ஊஞ்சலாடிய உள்ளங்கள் நிரஞ்சனன் ராதிகா இருவரின் கதைதான் இது. இவங்களுக்கு இடையில நம்ம மாட்டுனது போதாதுன்னு அவங்க பையன் அத்துவும் மாட்டுனதுதான் அவன் மட்டும் இல்லைனா இவங்க கதை கந்தல் ஆகிருக்கும்.
சரயுக்கா நாவல்ல ஆனந்த பூந்தோராணத்திற்கு பிறகு பெண்ணோட நுண்ணிய உணர்வுகள் பேசியது ஊஞ்சலாடும்...