அம்புட்டு நேர்மையான உங்க ஹீரோ மாமனார் கிட்ட சொன்னவரு பொண்டாட்டி கிட்ட சொல்லிருக்கலாமே... ஏன் சொல்லல.. பொண்டாட்டி அங்க ஆப்பு வைப்பானு தெரியுமே.... அவனுக்கு எது சரியோ அவனுக்கு எது நல்லதோ அத மட்டும் நடத்திப்பன்...
செய் செய் நல்லா வச்சு செய்... மாமனாரும் மருமகனும் மட்டும் உன்ன எம்புட்டு டார்ச்சர் பண்ணாங்க.. என்ன கேட்டா இவங்க ரெண்டு பேரையும் ஒரு ரூம்குள்ள வச்சு ஒரு வாரம் பூட்டி வச்சுடனும்... மொத்த குடும்பமும் நிம்மதியா இருக்கலாம்...
அடப்பாவி நீ அப்பாவி இல்லடா... அதானா நீ The great piravahan... உனக்கு எப்புடி ஒரு சாதாரண டாக்டர் மேல லவ் வரும்.... இப்போ நீ அவ தம்பிக்கு மெடிக்கல் சீட் offer பண்றதும் அதுனால தானா.. போச்சு
சொலி முடிஞ்சு...
சோழியன் குடுமி சும்மா ஆடல...
வாயா பிராவகா.. உனக்கு வந்தா ரத்தம்... அதே அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா...
இப்போ என்ன free பிளாக் paid ப்ளாக்க விட தரம் உயர்த்தப்படும்... டேய் தமன் சீக்கிரம் மாத்துடா..
அடேய் பிரவா... நீ ஏன் மலரை கல்யாணம் பண்ணனே தெரியல... இதுல இவளுக்கு நீ இவ்ளோ பிரஷர் கொடுத்தா அவ என்ன செய்வானு தெரியல...கோடியா கோடியா பணம் இருந்தாலும் அத வச்சு ஒண்ணுமே செய்யா முடியலையே னு ஒரு நிலைமை உனக்கு வந்துடவே கூடாது...
ரொம்ப பாவம் டா நீ.. ரொம்ப பாவம்
Sonamuthaaa pochaaa... Ne maragatha necklace vangura gap la un pondati un thangachi ku kalyanam pannita...
Un thAngachiku shadow, vishnu ku shadow, register office kovil nu aal potu kankanichu onnum pana mudiyala... Ne yarku ellam shadow potu vachu irunthiyoo avangs ellarum un opposite side...