மலர் 23
அடுத்த நாள் காலையிலேயே பவித்ரா தமிழுக்கு கால் செய்தாள். என்ன பவி ,காலையிலேயே கால் செய்து இருக்கிறாய், ஏதாவது விஷயமா என்று கேட்டாள் தமிழ். ஆமா விஷயம் தான் என்றாள் . நாளை ஞாயிற்றுக்கிழமை. குமார் வேறு வீட்டில் இருக்க மாட்டார். குழந்தையை வைத்துக்கொண்டு நாளை முழுவதும் தனியாக இருக்க வேண்டும்...
மலர் 22
புதிய பிரான்ச் ஆரம்பிக்க இருப்பதால் தமிழுக்கு இப்பொழுதெல்லாம் ஆபீசில் அதிக வேலை இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தாள். மாலை வீட்டிற்கு செல்லவே நேரம் ஆகிவிடும்...
அன்றும் அதே போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தது நேரத்தை கவனிக்கவே மறந்துவிட்டாள். இரவும் ஆகிவிட்டது...
மலர் 21
அன்று தமிழுக்கு அலுவலகத்தில் அதிகப்படியான வேலை இருந்தது. சென்னையிலேயே புதிதாக ஒரு பிரான்ச் ஓபன் செய்ய இருப்பதால் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து அவளை பார்க்க இருவர் வந்தனர். அவர்கள் ராசாத்தி அக்காவும் அவள் கணவர் மயில்சாமியும்.
அவர்கள் அனுமதி பெற அறைக்கதவை திறந்த...
மலர் 20
அடுத்த நாள் தன் அப்பா அம்மாவிடம் சம்மதம் பெற்ற மகிழ்ச்சியில் அகிலன் தமிழின் ஆபீஸிற்கு வந்தான் . அவனுக்கு இது எப்பொழுது அவளிடம் நேரில் சொல்லலாம் என்று ஆவலாக இருந்தது ஆனால் காலையில் வேலை காரணமாக வர முடியவில்லை. அதனால் அலுவலகம் முடிந்ததும் அவளை பார்க்க வந்தான்.
அப்பொழுது அலுவலகத்தில் யாரும்...
மலர் 19
கற்பூர முல்லை Episode 19கோவிலில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது அவன் தன்னையே பார்ப்பதை அறிந்த தமிழ் பார்த்தது போதும் விஷயத்துக்கு வாருங்கள் என்று கூறினாள்.
அதற்கு அவன் ஏன் தமிழ் மனதில் இஷ்டம் இருந்தும் என்னை மறுக்கிறாய் என்று கேட்டான்... அதற்கு அவள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை...
மலர் 18
அங்கே அகிலன் வீட்டில் காயத்ரி கிளம்ப தயாரானாள். அதற்கு முன்னர் தமிழ் இங்கு வரும்பொழுது அவளுக்கு யாரையும் தெரியாது எப்படி தனியாக இருப்பாளோ என்று கவலையில் இருந்தேன் இப்பொழுது அவளை இங்கு விட்டு செல்லும்போது அவளுக்கு பக்க பலமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று புரிந்தது அதற்கு மேல் துணையாக...
மலர் 17
சொன்னது போலவே காயத்ரியும் கைலாக்ஷூம் சென்னை வந்து விட்டார்கள். கைலாஷும் உடன் வந்திருந்தான். அவனுக்கும் இங்கு நடந்த அனைத்தும் காயூவின் மூலமாக தெரிந்திருந்தது.வந்தவர்கள் நேராக தமிழின் வீட்டிற்கு சென்றார்கள். அவர்கள் நினைத்தது போலவே தமிழ் அங்கு இருக்கவில்லை. ஆபீஸிற்கு சென்றிருந்தாள்...
அகிலனுக்கு முழுக்க முழுக்க தமிழின் ஞாபகமாகவே இருந்தது. இவள் இப்படி செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் அவ்வளவு பேசியும் தமிழ் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது அவனுக்கு கொஞ்சம் குற்ற உணர்வாகவே இருந்தது.
அங்கே தமிழின் நிலையும் இதே மனநிலையில் இருந்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் என்ன...
மலர் 15
அடுத்த நாள் காலை தமிழ் எப்பவும் போல இழந்து ஆபிஸிற்கு தயாராகி கொண்டிருந்தாள். பின் வழக்கம் போல கீழே வந்து காலையில் டிபனை சாப்பிட்டு பின் சமையல் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஆபீசுக்கு கிளம்பி சென்றாள்.
அங்கே சென்றதும் தன் அன்றாட அலுவல்களை கவனித்து கொண்டிருந்தாள். பின் இன்டர்காம் வழியே...
மலர் 14
அகிலனின் காலை பொழுது அழகாக புலர்ந்தது. பொழுது விடிந்ததும் அகிலனின் மனது முழுவதும் தமிழ் நிறைந்திருந்தாள். எப்படியாவது அவன் காதலை, அவளிடம் சொல்லி விட மனது துடித்தது. அதற்கு தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தான். இந்த நிலையில் இன்று போய் சொல்லி விடலாமா..... என்று மனது துடித்தது ஆனால்...
மலர் 13
காலையில் ரயில் கோவை வந்தடைந்தது. காயூ ரயில் நிலையத்திற்கே வண்டி அனுப்பியிருந்தாள். காயூ வீட்டிற்கு சென்று ரெப்ரஷ் செய்த பிறகு ஆபிஸ் செல்லலாம் என்பது தமிழின் எண்ணம். அதை போலவே செய்தாள். தமிழை பார்த்ததும் ஆரத்தழுவி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டினாள் காயூ. பரஸ்பரம் நலம் விசாரித்து...
மலர் 12
அன்றும் வழக்கம் போல் ஸ்டேஷன் கிளம்பிக் கொண்டிருந்தாள் அகிலன். போவதற்கு முன் தழிழை பார்க்க வேண்டும் என்று மனது அடம் பிடித்தது. அதற்கு கடிவாளம் போடாமல் அவளை காண சென்றான். வழக்கம் போல் ராசாத்தி அக்காவின் காலை சமையலை உண்டுவிட்டு சொல்லி கொண்டு சென்றான். தமிழை பார்க்கவா இவ்வளவு...
மலர் 11
தமிழுக்கு நிர்வாக பொறுப்புகளை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. இதற்கிடையில் காயூ விடம் பேசவும் நேரத்தை ஒதுக்கினாள். அகிலன் வார இறுதியில் தன் வீட்டிற்கு வர சொன்னதை மறந்தே விட்டாள்.
ஆனால் இங்கு அகிலனின் நிலையோ எப்பொழுது ஞாயிற்றுக்கிழமை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான்...
மலர் 10
ஹரி கொண்டு வந்த விவரங்களை ஆராய்ந்த போது சந்திரா குருப் ஆஃப் கம்பெனி பொருளின் தரத்தை விட லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருப்பது தெரிய வந்தது. இந்த பாரின் டெண்டர் அவளுக்கு கிடைத்து இருந்தால் கணிசமான லாபம் கிடைத்து இருக்கும். அது கிடைக்காததால் தான் அவள் இங்கே வந்து கத்தி விட்டு சென்றது...