ஒரு குடும்ப தலைவி பல பிரச்சினைகள் மத்தியில் கொஞ்ச நேரம் ரிலாக்ஸா படிக்கவரும் போது சரயு வின் நாவல் பெரிய மன அமைதியையும் வேறு ஒரு கற்பனை உலகத்தையும் நிம்மதியையும் கொடுக்கும் எழுத்துலக ராணிகள் எல்லாம் தேவைதைகள் தான்டா...
Very nice story :love::love::love::love::love::love:
காலையில் எடுத்தேன் படிக்க இதுவரை வைக்கும் மனசில்லை அருமையான அழகா காமெடியுன் கொண்டு போய்ருக்கிங்க சிஸ் சூப்பர் நாவல் உங்க அடுத்த நாவல் தேடிபோறேன் படிக்க............♀️♀️♀️♀️♀️♀️♀
இடையில் ரொம்ப தேடினேன்
சைட்க்குள் வரும் போது எல்லாம் மறக்காமல் பார்த்து விட்டு அடுத்த கதைக்கு போவது என்று
ரொம்ப அருமையான முடிவுடன் சூப்பர் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
எங்களை (நம்மை) போன்ற குடும்ப தலைவிகளுக்கு இது ஒரு கற்பனை உலகம் கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் ரிலாக்ஸ் பண்ண ஓடி வந்து தன்னையே மறந்து கதையின் கதாபாத்திரங்கள் கூட ஐக்கியம் ஆகிடுவேன் அதான் எபி கேட்டேன்
புதிதாக கதை எழுவது போலவே இல்லை சூப்பரா எழுதுரிங்க
முதலில் குடும்பம் தான் பெண்ணுக்கு சரியான பிறகு...
அடுத்த எபி எப்போ ஆதி மேம் தினமும் சைடில் வந்து உங்க எபி காணும் என்று ஏமாற்றமாக இருக்கு :rolleyes::rolleyes::rolleyes::cautious::cautious::cautious: உங்க கதை என் ப்ரண்ட் தான் சொன்னாங்க நல்லாருக்கு என்று இங்கே படிச்சுட்டு நேராக அங்கே ஓடிப்போய் ரெண்டு நாவலையும் படிச்சேன் செம சூப்பர்...