Recent content by gomes_n2000

Advertisement

  1. G

    Saththamindri Muththamidu Final 3

    அருமை மல்லி. நன்றி. நாவல் உலகின் லேடி மணிரத்னம் நீங்கள் என்று எங்களை உணர வைத்து விட்டீர்கள். பழுத்த பழம் தான் கல்லடி படும். எங்கள் விமர்சனம் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்
  2. G

    Meendum Meendum Un Ninaivugal - final

    This link is not opening madam
  3. G

    Satthamindri Muthumidu Novel

    காத்திருந்தாலும் பரவால. She takes extra time to give the best. மல்லியின் எழுத்துக்கு ஒரு மந்திரம் இருக்கு. அது குறையும்போது லொட்டு லொசுக்கு ஆனியன்னு இந்த குரங்குகளோட விமர்சனங்கள் மல்லியின் வளர்ச்சிக்குதா ன் உதவும். போலியான பாராட்டை விட நேர்மையான விமர்சனங்களை எழுத்தாளர்கள் வரவேற்பாங்கன்னு நம்பறேன்.
  4. G

    Saththamindri Muththamdidu 6

    துளசிக்கு எப்படி 28 வயசாகும்? 13 வருஷத்துக்கு முன்னாடி அவளோட 17 வயசுலேதானே கல்யாணம் ஆச்சு. so இப்போ 30 வயசில்லே ஆகணும். ஒரு வேளை 30 வயசாகுதுன்னு மல்லிக்கு கூட சொல்ல மனசு வரலியோ...:confused:
  5. G

    Saththamindri Muththamidu 5

    sherinoda ille ava appa and thambikoodathaane pesaraan. athanalathaan meganathanale kandupidika mudiyale.
  6. G

    Saththamindri Muththamidu 5

    துளசி திருவின் காதல் தெரிஞ்சே கல்யாணம் பண்ணிட்டாள். அவன் ஷெரினாவின் நினைவில் இருந்து வெளிய வந்துட்டானுன்னு தெரியாமலே மீனாக்ஷியும் பிறந்துட்டாள். அதனால ஷெரினாவின் குடும்பத்துடன் ஒரு வகையில் தொடர்பு இருப்பது தெரிஞ்சாலும் அவள் வருந்துவாளே தவிர கோபப்பட்டு வெடிப்பாளா என்பது சந்தேகமே. அதுவுமில்லாமே...
  7. G

    Poovai Nenjam 1

    Thanks for re-run
  8. G

    Emai Aalum Niranthara 16

    Hahaha....:D...எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதான்....
  9. G

    Emai Aalum Niranthara 16

    இந்த விஜய் நம்ம வெட்டிக்கு அண்ணனா இருப்பான் போல. சவீ இவனுக்கு சமைக்க ஆரம்பிச்சா சந்தியா தோசை ஊத்தின கதைதான்.:rolleyes:
  10. G

    Neerum Neruppum 20

    ஹப்பா ஒரு வழியா குருவுக்கு பல்பு எறிஞ்சிடுச்சா
  11. G

    Kaathal Kondaenae 17

    செல்விக்கு அவங்க ஐயா முகம் வாடிடக்கூடாது. அதற்கப்புறம்தான் காதல் எல்லாம். அவங்க ஐயாவிடம் இருக்கும் நன்றிக்கடனை தாண்டி அய்யா அனுமதி இல்லாம அருள்கிட்டே போறது கஷ்டம் இல்லையா. ராதிகா எப்படியும் புரிய வெச்சிடுவா.
  12. G

    Kaathal Kondaenae 17

    பூபதி பாண்டியன், கோதை, சரவணன், ராதிகா, கற்பகம், செல்வி, அருள் எல்லாருடைய எண்ண ஓட்டங்களையும், மனா நிலையையும் எதையும் மிஸ் பண்ணாம சூப்பரா எழுதி இருக்கீங்க. அருமை மிக அருமை.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top