ஆழமான பதிவு..என்னவென்று சொல்ல ..காதல் என்பது இருவரை மட்டுமே சார்ந்தது.. கல்யாண இரு குடும்பங்களின் சங்கமம் என்று எப்போது உணர்வார்கள் காதலர்கள். சைந்தவி பாவம்..விஜயும் அப்படி தான். போல..
ஆரம்பமே அசத்தல்..அள்ளுது..விஜய் செம கெத்து stylish..அப்பா என்ன ஒரு attitude..சைந்தவி மென்மையின் இலக்கணம்,உருவம் மட்டுமே அப்படி நீங்க சொன்னது போலவே..பேச்சு மிளகாய் நெடி.like.. girls are always girls.superb mam
அழகான,ஜீவனுள்ள கதை...துளசி, துளசி. மல்லிகா மேம் உன்னை படைக்கவில்லை செதுக்கியிருக்காங்க..உன் பேரில் ஒரு மறியாதையை வரவச்சீட்டாங்க..என்ன கதை...என்ன கதை..குடும்பத்தோடு ஒட்டி போகிற நேர்த்தி என்ன,கூட்டு குடும்பத்தில் வாழனும்னு ஒரு ஏக்கத்தையேவரவெச்சிட்டீங்க. மேம்..
திரு.. அழத்தமான ஆனால் பாசம் மிக்க...