Recent content by apsareezbeena loganathan

Advertisement

  1. apsareezbeena loganathan

    அவளே என் பிரபாவம் 14 rerun

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காத்திருந்த நொடிகள் காண முடியாத ஏக்கம் கையில் கிடைத்த சொர்க்கம்
  2. apsareezbeena loganathan

    அவளே என் பிராபவம் 13 rerun

    முதல் ராத்திரி முதுகு காட்டி தூங்குறான் மூக்கு மேல கோவம் வருது மனைவி இதை சொன்னா....
  3. apsareezbeena loganathan

    பேரன்பு பிரவாகம் -20

    ஜல்லிக்கட்டு காளை அடங்க ரெண்டு நாள் ஆகுமா..... சிங்கத்தை சீண்டிவிட்டா சிலுப்பிக்கிட்டு சுத்துது.... Sunday சண்டை முடிவுக்கு வந்துடுமா????? சமாதானம்....சமாதானம்......
  4. apsareezbeena loganathan

    அவளே என் பிரபாவம் 12 rerun

    கடைசி வரை மதுக்கு விடுதலையே இல்லை.... இவங்க கிட்ட இருந்து
  5. apsareezbeena loganathan

    பேரன்பு பிரவாகம் -19

    மலர் கூட இருந்தாலே கோக்கு மாகா யோசிக்கும் தனியா இருந்தா தாறுமாறா திரிவானே..... தலைய எப்படி கட்டுப்படுத்த...... சூப்பர்
  6. apsareezbeena loganathan

    பேரன்பு பிரவாகம் -18

    மனைவியிடம் சண்டை போட்டு மல்லுக்கு நின்றாலும் மலை இறங்கி மன்னிப்பு கேட்பது மயங்கி யா??? மயக்க வா???? மறக்க வா..... முடியலை டா உன்னோடு..... முதல் அடி..... மிருனா விஷ்ணு திருமணம்.... கண்ணு முன்னாடி கல்யாணத்தை பார்த்துவிட்டான்....... ....
  7. apsareezbeena loganathan

    அவளே என் பிராபவம் 10 rerun

    அப்பா பொண்ணு காதலன் காதலி இரண்டு உறவுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு மது படும் பாடு.... சொல்லி மாளாது....தொடரும் கதை......
  8. apsareezbeena loganathan

    பேரன்பு பிரவாகம் -15

    அக்காவா.... இன்னொரு அம்மாவாக..... தம்பியின் அடாவடி தெரிந்த கீர்த்தியின் அக்கறையும் அறிவுரையும் அருமை..... அற்புதம்...... தாலி உனக்கு தான் தான்டா வேலி
  9. apsareezbeena loganathan

    பேரன்பு பிரவாகம் -14

    முட்டி முட்டி சண்டை போட்டு இப்ப முத்தம் கொடுத்து சண்டை போடுறாங்க
  10. apsareezbeena loganathan

    துளி ~ 4

    ஆடு பகை குட்டி உறவா என்பது போல அம்மா அப்பாவையும் மகனையும் பிரித்தாயிற்று...... சண்டைகளுக்கு நடுவே சூழ்ச்சிகளுக்கு இடையே சிக்கல்கள் நிறைந்த வாழ்வில் சுமுகமாய் இவர்கள் உறவு சந்தோசமாய் தொடர்ந்திடுமோ...
  11. apsareezbeena loganathan

    பேரன்பு பிரவாகம் -12

    கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை எண்ணி காதலை கைவிட்ட நொடி அவள் கண்ணீரில் காதலை பார்த்து அவளுக்குள் கட்டுப்பட்டு விட்டான் இந்த காதலன்..... விஷ்ணு மிரு
  12. apsareezbeena loganathan

    துளி ~ 3

    ஏட்டிக்கு போட்டியா வீர வசனம் பேசும் வீராதி வீரர்களே வாய்ச் சொல்லில் சண்டை வாரே வா..... வலிகொண்ட மனது பழிவாங்க பாக்குது பழிக்குத் துணை போன மனது வலியை சரி செய்ய பாக்குது....

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top