ஜல்லிக்கட்டு காளை அடங்க
ரெண்டு நாள் ஆகுமா.....
சிங்கத்தை சீண்டிவிட்டா
சிலுப்பிக்கிட்டு சுத்துது....
Sunday சண்டை முடிவுக்கு வந்துடுமா?????
சமாதானம்....சமாதானம்......
மனைவியிடம் சண்டை போட்டு
மல்லுக்கு நின்றாலும்
மலை இறங்கி
மன்னிப்பு கேட்பது
மயங்கி யா???
மயக்க வா????
மறக்க வா.....
முடியலை டா உன்னோடு.....
முதல் அடி.....
மிருனா விஷ்ணு திருமணம்....
கண்ணு முன்னாடி
கல்யாணத்தை பார்த்துவிட்டான்....... ....
ஆடு பகை குட்டி உறவா என்பது போல
அம்மா அப்பாவையும் மகனையும் பிரித்தாயிற்று......
சண்டைகளுக்கு நடுவே சூழ்ச்சிகளுக்கு இடையே
சிக்கல்கள் நிறைந்த வாழ்வில்
சுமுகமாய் இவர்கள் உறவு
சந்தோசமாய் தொடர்ந்திடுமோ...
ஏட்டிக்கு போட்டியா
வீர வசனம் பேசும்
வீராதி வீரர்களே
வாய்ச் சொல்லில் சண்டை வாரே வா.....
வலிகொண்ட மனது பழிவாங்க பாக்குது
பழிக்குத் துணை போன மனது
வலியை சரி செய்ய பாக்குது....