மலர் மயக்கத்துல இருப்பா ஏச்சுரலாம்னு நினைச்சிருக்கான் பக்கிப்பய...கண்டிப்பா அந்த டாகுமெண்ட்ல ஏதோ ஃனா வச்சிருப்பானோனு இருக்கு...
விஷ்ணு மிருணா பிரவாக்கு தெரியாம எப்படி கல்யாணம் பண்ணுவாங்களோ
விஷ்ணு ஓகே சொல்லிட்டான்:love:ஆனா இந்த பிரவா விஷ்ணுக்கு என்னென்ன பிடிக்காதோ அதெல்லாம் செய்வானே...கூடவே அவன் அப்பா கோபால் வேற ஊதுவாரே...
தங்கை மட்டும் வேண்டான்னு சொன்னவன விட்றனும் மலர் வேணாம்னு சொன்னாலும் இவன் மட்டும் கார்னர் பண்ணுவார்...நல்லாருக்குடா உன் ரூல்ஸ்
இப்படி கார்னர் பண்ணி கல்யாணம் பண்றதுக்கு பேர் லவ்:mad:அரசிமா...இதான் உங்க புள்ள...உங்களுக்கு அவன எப்ப புரியுமோ
இவளும் ஃப்ரீ ப்ளாக்குக்காக ட்ரஸ்டியாகனு திருப்பி அவனுக்கு ஆப்ப வச்சாலும் அவன் மலர புரிஞ்சிக்கிற வரை திருமண வாழ்வு எப்படி போகுமோ...
விஷ்ணு ம்ருணா மட்டும் போதும்னு சொல்லி கல்யாணம்...