அத்தியாயம் – 4
இங்கு நியூஸ் பார்த்துக்கொண்டு இருந்த அர்ஜுன் அப்படியே சோபாவில் உறங்கிவிட காலிங் பெல் ஓசை கேட்டு விழித்தான். சோபாவில் இருந்து எழுந்து அமர்ந்து தன் இருக்கையினால் முகத்தை தேய்த்துக்கொண்டு இருக்கும்போதே மறுபடியும் அழைப்பு மணி அடிக்க இவன் எழுந்து சென்று கதவை திறந்தான்.
இவன் கதவை...
அத்தியாயம் - 3
ஜி.எச் இல் இருந்து கிளம்பிய இன்ஸ்பெக்டர் நேராக திருவான்மியூரில் பணக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றான் அங்கே ஒரு பெரிய பங்களாவின் உள்ளே தன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே செல்ல அங்கு இருந்த ஒருவன் " வணக்கம் சார்..... என காலைலயே வந்து இருக்கிங்க??" என்று கேட்க
இவன்...
அத்தியாயம் - 2
கிஷோர் நேராக ஒரு அடுக்கு மாடி குடி இருப்பின் முன் வண்டியை நிறுத்தினான். அது பத்து அடுக்குமாடி குடி இருப்பு அங்கேதான் அவன் வாடகைக்கு தங்கி இருக்கிறான்.
" அர்ஜுன் நீ இங்க இங்கயே இரு நா போய் வண்டிய பார்கிங்கில விட்டுட்டு வரேன்" என்று கூறிவிட்டு பார்க்கிங் நோக்கி...
அத்தியாயம் - 1
அதிகாலை ஆறு மணிக்கு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருந்த கோயம்பேடு மார்க்கெட்ல் திடீர் என்று ஒரு சலசலப்பு என என்று சலசலப்பு நடந்த இடத்தை அனைவரும் நோக்கினார் அங்கே ஒருவன் வெள்ளை வெட்டி சட்டையில் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டு இருந்தான் அவனை பின் தொடர்ந்து...