ஹரே கிருஷ்ணா
அடுத்த நாள் காலையில் காமாட்சி மகள் இன்னும் பத்து மணி ஆகியும் கீழே வரவில்லையே .
புகுந்த வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று காவ்யாவை மனதில் திட்டி கொண்டே இருந்தார்.
ரங்கநாதனும் ரமாவும், ஏதேனும் நினைப்பார்களோ என்ற தவிப்பு அவரிடம்.
ப்ரியா எப்பொழுதும் போல் விடியலில் எழுந்து அவளின்...