வணக்கம் நட்புக்களே
முந்தைய பதிவுக்கு எனக்கு கொடுத்த ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் . இதோ தட்பவெட்பம் அத்தியாயம் 20 பகுதி 2 பதிவிட்டு உள்ளேன் . இதற்கு உங்கள் அன்பார்ந்த ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
நன்றிகள் கோடி
இப்படிக்கு
அமிர்தவல்லி ஸ்ரீனிவாசன்
தட்பவெட்பம் : அத்தியாயம் 20 பகுதி 2
தட்பவெட்பம் : அத்தியாயம் 20 Part1
வணக்கம் நட்புக்களே
முந்தைய அத்தியாயத்திற்கு எனக்கு ஆதரிப்பவர்களுக்கு என் நன்றிகள். silent readers களுக்கு ஒன்று மிகச் சிறிய விண்ணப்பம் . பெருவாரியான உங்களின் ஆதரவு என்றும் என்னை ஊக்க படுத்தும் .
இதோ அடுத்த அத்தியாயம் இடுகையிட்டேன் . உங்கள் அன்பை...
அத்தியாயம் 15
நான்காம் வருடத்தின் இறுதியில் இருந்தாள் தேஜு. அவளுக்கு இப்பொழுது செயல்திட்ட வகுப்புகள் , பிராக்ட்டிகல் இன்டெர்னல் அது இது என்று அவள் அதிலே பிஸி ஆகிப் போனால் . இதற்கு நடுவில் அவளுக்கு, அவளுடன் படித்த பிந்து என்ற மாணவி இறந்து விட்டாள் என்ற செய்தியில் அவளின் மனதை மிகவும் வாட்டியது ...
அத்தியாயம் 14
தான் யாருடன் தோழமை வைத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் அவர்களிடம் பழகுவது நமக்கு ஒரு சாபம் என்றேய் கூறலாம். அவர்களின் வஞ்சத்தின் வலையில் வீழ்வது மீளவே முடியாத அளவில் சூழல் வளியில் நாமே போய் சிக்கிக்கொள்வதாகும். சில சமயங்களில் உயிர் பலியும் நேரலாம். உயிர் பிரிந்தால் நாம் சில...
நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. அதுவும் இந்த காலகட்டத்தில் ஒரு பெண் ஆண்களிடம் பழகும் நிலையில் விழிப்புடன் இருக்கவேண்டும் .
நண்பர்களே ஆனாலும் இவர்கள் யார் எப்படி பட்டவர்கள் என்று தெரியாது பழகுவது நன்றல்ல அதுவும் ஒரு பெண் ஆராய்ந்து தான் பழக வேண்டும்!!
தட்பவெட்பம் 13
தேவி தன் மனதில் இருக்கும் ஆசையை நீலமேகத்திடமும் அருள்மொழியிடமும் கூறியதும் அவர்கள் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றார்கள்.
பெண்ணின் வாழ்க்கை திருமணத்திற்கு முன் பெற்றவர்களின் பொறுப்பு. அதேபோல் அப்பெண்ணிற்கு திருமணம் ஆனபிறகு அவளின் புகுந்தவீட்டின் பொறுப்பு. அவளின் சந்தோசம்...
அத்தியாயம் 12
தேஜஸ்வினி சென்னையில் தான் படிக்க போகின்றாள் அதுவும் ஹாஸ்டலில் தங்கி படிப்பாள் என்ற தகவலை நீலமேகம்சொன்னதும்.
தேவிக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை . அவளை தன்னுடன் வைத்துக்கொள்ளவே விரும்பினார்.
"எனக்கு சுத்தமா இதில் விருப்பம் இல்லை அண்ணா , தேஜுவ நான் நல்லா பார்த்துப்பேன் , அவ...