வணக்கம் தோழமைகளே!
வெகு நாளைக்குப் பிறகு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்.
கீர்த்தனா – மாதவன் நாயகன் நாயகியாக உங்களை கவர்ந்த ‘உன் கரம் பற்றி’ நாவல் 'ரமா பதிப்பகம்' மூலம் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தளம் அமைத்துக் கொடுத்து ஆதரவளித்த மல்லி அக்காவுக்கும், எப்பொழுதும் ஆதரவளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அருண் பதிப்பகம் – 9003145749
பிரியா நிலையம் – 9444462284
ரமா பதிப்பகம் - 8610667321
அன்புடன்,
ரமாலஷ்மி.
வெகு நாளைக்குப் பிறகு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்.
கீர்த்தனா – மாதவன் நாயகன் நாயகியாக உங்களை கவர்ந்த ‘உன் கரம் பற்றி’ நாவல் 'ரமா பதிப்பகம்' மூலம் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தளம் அமைத்துக் கொடுத்து ஆதரவளித்த மல்லி அக்காவுக்கும், எப்பொழுதும் ஆதரவளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அருண் பதிப்பகம் – 9003145749
பிரியா நிலையம் – 9444462284
ரமா பதிப்பகம் - 8610667321
அன்புடன்,
ரமாலஷ்மி.